NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பூஞ்ச் ​​தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூஞ்ச் ​​தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள்

    பூஞ்ச் ​​தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள்

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில், இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதலுக்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்தியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    மாலை 3:45 மணியளவில், தேடுதல் நடவடிக்கைக்கு ஆதரவாக சென்ற இரண்டு இராணுவ வாகனங்கள், தாத்யார் மோர் அருகே வளைவில் திரும்பும்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இப்பகுதியில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    2nd card

    முந்தைய தாக்குதல்களிலும் கைப்பற்றப்பட்ட எம்4 துப்பாக்கிகள்

    காஷ்மீரில் தீவிரவாதிகள் எம்4 போன்ற, சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.

    கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், அப்பகுதியில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகளிடம் இருந்து, நான்கு எம்4 ரக துப்பாக்கிகளை எஃகு தோட்டாக்களுடன் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

    எம்4 கார்பைன் என்பது, 1980களில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஒரு இலகுரக, வாயுவால் இயங்கும் கார்பைன் துப்பாக்கி ஆகும்.

    அமெரிக்க ராணுவத்திற்கு முதன்மையான ஆயுதமாக திகழ்ந்த இது, உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

    நெருக்கமான சண்டைகளுக்காக வடிவமைக்கப்பட்ட எம்4 வகை துப்பாக்கிகள், எளிதாக எடுத்துச் செல்ல கூடியது.

    இவ்வகை துப்பாக்கிகள், துல்லிய, நம்பகமான மற்றும் பல்வேறு போர் சூழ்நிலைகளுக்கு தகுந்த ஆயுதமாக அறியப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    அமெரிக்கா
    தீவிரவாதிகள்
    தீவிரவாதம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை  மத்திய அரசு
    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு மத்திய அரசு
    அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது? மத்திய அரசு
    அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு  தமிழ்நாடு

    அமெரிக்கா

    லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்  துப்பாக்கி சூடு
    சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா? சீனா
    பன்னூன் கொலை சதி விசாரணைக்கு இடையே இந்தியாவிற்கு வருகை தரும் FBI தலைவர்  இந்தியா
    2023ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வென்ற இந்தியர்கள் யார் யார்? ஆஸ்கார் விருது

    தீவிரவாதிகள்

    பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி  ஜம்மு காஷ்மீர்
    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்  டெல்லி
    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்  ஜம்மு காஷ்மீர்
    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி  பாகிஸ்தான்

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025