NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை
    திமுகவின் தோழமை கட்சியினருக்கு தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

    தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 29, 2024
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    மதிமுக, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளதாகவும், கூடுதலாக தங்கள் கட்சியின் பம்பர சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கண்டிப்பாக தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    திமுகவின் தோழமை கட்சியினருக்கு தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் காட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சியினருடன் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ட்விட்டர் அஞ்சல்

    மதிமுகவின் கோரிக்கை

    "எங்கள் சின்னத்தில்தான் போட்டி"

    ஒரு மாநிலங்களவை ஒரு மக்களவை தொகுதியை கேட்டுள்ளோம் - மதிமுக

    உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என கூறி உள்ளோம் - மதிமுக #MDMK #ElectionUpdate #Elections2024 #DMK #ThanthiTV pic.twitter.com/Lc0yhodD7N

    — Thanthi TV (@ThanthiTV) February 29, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    மாநிலங்களவை
    திமுக

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    தேர்தல்

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் இனி டிரம்ப் போட்டியிட முடியாது: கொலராடோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு  அமெரிக்கா
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள் கூகுள்
    'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி சென்னை உயர் நீதிமன்றம்

    மாநிலங்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி

    திமுக

    மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள் ஸ்டாலின்
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உயர்கல்வித்துறை
    திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் துரைமுருகன் துரைமுருகன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025