NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல் 
    பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் வீடியோக்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல.

    நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 18, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    நாளை அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 'நிறுத்தப்போவதாக' மிரட்டும் ஒரு வீடியோவை காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டுள்ளார்.

    குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவர் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸின்' நிறுவனர் ஆவார்.

    1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் 2002 குஜராத் கலவரம் குறித்தும் அவர் இந்த புதிய வீடியோவில் பேசி இருக்கிறார்.

    அந்த சம்பவங்கள் குறித்து பேசி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை அவர் தூண்டிவிட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் விமர்சித்து பேசி இருக்கிறார்.

    எக்க்ஜ்ட்வ்,

    பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் தொடர் மிரட்டல்கள் 

    பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் வீடியோக்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல.

    கடந்த அக்டோபரில், பன்னுன் பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டினார்.

    இதற்கிடையில், ஏர் இந்தியா விமானங்களை தகர்க்க போவதாகவும் அவர் சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தார்.

    அவர் விடுக்கும் இந்த மிரட்டல்களை அடுத்து, கடந்த செப்டம்பரில், அச்சுறுத்தல்கள் மற்றும் பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பயங்கரவாதம்
    தீவிரவாதம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஒருநாள் உலகக்கோப்பை

    Sports Round Up: இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்; பெண்கள் கிரிக்கெட் அணியை அறிவித்த இங்கிலாந்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    Sports Round Up: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி; 5 பேட்டர்கள் அரை சதம் அடித்து அசத்தல்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் கிரிக்கெட்
    ICC 2023 ODI World Cup Semifinal : மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்? ஐசிசி விதி இதுதான் ஒருநாள் கிரிக்கெட்
    INDvsNZ Semifinal : ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் நியூஸிலாந்திடம் தோல்வியை மட்டுமே கண்டுள்ள இந்தியா; சோக பின்னணி இந்திய கிரிக்கெட் அணி

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை இந்தியா
    அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  அமெரிக்கா
    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  கனடா
    கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது  கனடா

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் தீவிரவாதிகள்

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025