NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 
    தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 26, 2023
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

    கிட்டத்தட்ட 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் இந்த சோதனை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததற்காக நடைபெறுகிறது என கூறப்படுகிறது.

    சென்னை ஓஎம்ஆர், தி.நகர், போன்ற இடங்களில் செயல்படும் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் வசிக்கும் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் தொடர்ச்சியாக வருமானவரி துறையினரும், அமலாக்க துறையினரும் பல்வேறு நபர்களை குறி வைத்து சோதனை நடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது என்ற பேச்சும் எழாமல் இல்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    அமலாக்கத்துறை சோதனை

    #JUSTIN ||30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    சென்னை ஓஎம்ஆர் உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    தி நகர் சரவணா தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலபதிபர் சண்முகம்… pic.twitter.com/IZy1NPH8M7

    — Thanthi TV (@ThanthiTV) September 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்க இயக்குநரகம்
    தமிழ்நாடு
    தமிழகம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    போர் நிறுத்தத்திற்கு பிறகு ஒரே நாளில் இந்திய பங்குச் சந்தையில் 3,000 புள்ளிகள் உயர்வு பங்குச் சந்தை
    ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும் ஐபிஎல் 2025
    மின்சார வாகன அசெம்பிளி ஆலையை நிறுவ டெஸ்லா மகாராஷ்டிராவில் இடம் தேடுகிறது டெஸ்லா
    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு  திமுக
    இன்று முதல் ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு ஆவின்
    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல் புதுச்சேரி
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பயனாளிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு  மு.க ஸ்டாலின்

    தமிழகம்

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை  தமிழ்நாடு

    தமிழக அரசு

    மருத்துவ படிப்பு: 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது மருத்துவத்துறை
    தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு  தமிழ்நாடு
    முதல்வரின் 'காலை உணவு திட்டம்' விரிவாக்கம் - கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவு மு.க ஸ்டாலின்
    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு  நெய்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025