NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம்
    'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம்

    'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம்

    எழுதியவர் Nivetha P
    Nov 04, 2023
    02:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவினை செய்துள்ளார்.

    அதில் அவர், 'சென்னையில் மழை என்றவுடன் பதறும் காலம் மாறியது' என்றும்.

    'தமிழ்நாடு மாநிலத்தில் திமுக பொறுப்பேற்றவுடன் மேற்கொண்ட பணிகள் தான் இந்த நிலைக்கு காரணம்' என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    876கி.மீ.,தூரத்திற்கு புதிதாக வடிகால்கள் அமைத்தல், மழை நீர் தேங்காதவாறு தூர்வாருதல், உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மக்களை கனமழை பாதிப்பில் இருந்து பாதுகாத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், வரும் காலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முதல்வர்

    கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் அதிகளவு மழை பதிவு 

    இந்நிலையில், பெருநகர மாநகராட்சி அலுவலர்கள், அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவரும் மக்களுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தொடர்ந்து, இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஓர் சின்ன இன்னல் கூட ஏற்படாமல் பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கிறது என்னும் நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்றும் அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இதனிடையே சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

    அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 10 மணிவரை கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    சென்னை
    மு.க ஸ்டாலின்
    திமுக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கனமழை

    தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி தென் கொரியா
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி டெல்லி

    சென்னை

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம்  மருத்துவக் கல்லூரி
    நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம் பாஜக

    மு.க ஸ்டாலின்

    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள்  தமிழ்நாடு
    காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு கர்நாடகா
    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்  தமிழக அரசு

    திமுக

    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி மு.க ஸ்டாலின்
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் தமிழ்நாடு
    'எங்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள்'-எம்.பி.கனிமொழி கனிமொழி
    DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர்  திறந்து வைத்தார்  முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025