NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு
    வெளிநாட்டில் இந்திய மாணவர்கள் இறப்பு குறித்த விவரங்களை, மாநிலங்களவையில் அமைச்சர் முரளீதரன் வழங்கினார்.

    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு

    எழுதியவர் Srinath r
    Dec 08, 2023
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 403 இந்திய மாணவர்கள், இயற்கை மரணங்கள், மருத்துவ பிரச்சினைகள் மற்றும் விபத்துகளால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    நாடாளுமன்ற மாநிலங்களவையில், மத்திய அமைச்சர் முரளீதரன் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில், கனடாவில் 2018 ஆம் ஆண்டு முதல் 91 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து இங்கிலாந்து (48), ரஷ்யா (40), அமெரிக்கா (36), ஆஸ்திரேலியா (35), உக்ரைன் (21), ஜெர்மனி (20), சைப்ரஸ் (14) , இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் (தலா 10) மாணவர்கள் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2nd card

    வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் இந்திய அரசு உறுதி

    தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் மத்திய அரசு உறுதிப்பூண்டு உள்ளதாக தெரிவித்தார்.

    மூத்த அதிகாரிகள் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, அங்கு படிக்கும் இந்திய மாணவர்களுடன் உரையாடுவதாக அவர் கூறினார்.

    "வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன், இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்" என அமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாட்டில் உயிரிழக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்து கேட்கப்பட்ட போது, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,

    வெளிநாட்டில் அதிகப்படியான மாணவர்கள் படிக்க செல்வதால், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இங்கிலாந்து
    அமெரிக்கா
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம்: கனடாவுடன் இணைந்து பணியாற்றி வரும் அமெரிக்கா  அமெரிக்கா
    கனடாவை சேர்ந்த 40 தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது இந்தியா   இந்தியா
    இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா  இந்தியா
    உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர் ஜஸ்டின் ட்ரூடோ

    இங்கிலாந்து

    இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு; செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா  மாநில அரசு
    ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் சாதனைகள் கிரிக்கெட்
    சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள் விளையாட்டு வீரர்கள்
    மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்  கொரோனா

    அமெரிக்கா

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை? இந்தியா
    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா இந்திய ராணுவம்
    இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல்
    பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr சமூக வலைத்தளம்

    ஆஸ்திரேலியா

    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  இந்தியா
    ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்  உலகம்
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025