சத்யா நாதெல்லா: செய்தி

பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் மைக்ரோசாஃப்ட் CEO; காரணம் என்ன?

மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

'கிரிக்கெட்டில் இருந்து தான் கற்றுக் கொண்டவை', நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட சத்யா நாதெல்லா

'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது ஒரு மதம்', இந்தியாவில் பல முக்கிய நபர்கள் இதனை சொல்லக் கேட்டிருப்போம்.