NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் மைக்ரோசாஃப்ட் CEO; காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் மைக்ரோசாஃப்ட் CEO; காரணம் என்ன?
    பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா

    பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் மைக்ரோசாஃப்ட் CEO; காரணம் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 29, 2024
    04:35 pm

    செய்தி முன்னோட்டம்

    மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

    இந்தியாவில், செயற்கை நுண்ணறிவின் (AI) திறனை வளர்ப்பதே அவரின் வருகையின் நோக்கம் என கூறப்படுகிறது.

    இதற்காக அனுப்பப்பட்ட உள் மின்னஞ்சலில், மைக்ரோசாஃப்டின் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் புனித் சந்தோக், நாதெல்லாவின் வருகை இப்பகுதியில் வாய்ப்புகளை உருவாக்க, AI தொழில்நுட்பத்திற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது என்று தெரிவித்தார்.

    "இந்தியாவின் டெக்டேட்" வடிவமைப்பதில் AI வகிக்கும் மாற்றமான பங்கையும், அது இந்தியாவை எவ்வாறு மிகவும் பரபரப்பான தொழில்நுட்ப சந்தையாக மாற்றும் என்பதையும் சந்தோக் எடுத்துரைத்தார்.

    நாதெல்லாவின் நிகழ்ச்சி நிரல்

    இந்திய AI ஸ்டார்ட் அப்களின் நிறுவனர்களை சந்திக்கிறார் நாதெல்லா

    சத்யா நாதெல்லாவின் இந்த பயணத்தின் போது, சர்வம், க்ருத்ரிம் போன்ற இந்திய AI ஸ்டார்ட்-அப்களின் நிறுவனர்களும், பல ஆரம்ப கட்ட AI ஸ்டார்ட்-அப்களின் பின்னால் இருப்பவர்களும் மும்பை மற்றும் பெங்களூருவில் நாதெல்லாவை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

    க்ருதிம் என்பது ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வாலின் AI முயற்சியாகும். இது சமீபத்தில் யூனிகார்ன் ஆனது.

    தனது வருகையின் போது, ​​நாதெல்லா இந்திய AI ஸ்டார்ட்-அப்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதையும், குறிப்பிட்ட பயன்பாட்டு நிகழ்வுகளுடன் இந்தியாவில் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதையும் எதிர்நோக்குவர் என கூறப்படுகிறது.

    கடந்த வாரம், மைக்ரோசாஃப்டின் பங்குச் சந்தை மதிப்பு முதன்முறையாக $3 டிரில்லியன் மைல்கல்லைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்யா நாதெல்லா
    மைக்ரோசாஃப்ட்
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சத்யா நாதெல்லா

    'கிரிக்கெட்டில் இருந்து தான் கற்றுக் கொண்டவை', நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட சத்யா நாதெல்லா கிரிக்கெட்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  ட்விட்டர்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' ஸ்மார்ட்போன்
    'மேப்ஸ்' சேவை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் கூகுள் கூகுள்
    'Grok' என்ற புதிய AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் எலான் மஸ்க்கின் xAI எக்ஸ்
    சாட்ஜிபிடிக்கு சவால் விடுக்கும் எலான் மஸ்க்கின் புதிய AI சாட்பாட் 'Grok' எக்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025