NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர் 
    பெண்களுக்கு IVF சிகிச்சை முறை சீர்குலைத்துள்ளது

    காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 13, 2024
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    காஸாவில் நடந்து வரும் போரின் விளைவாக இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (ஐவிஎஃப்) சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியுள்ளன.

    பல ஆண்டுகளாக மலட்டுத்தன்மையுடன் போராடிய பெற்றோர்கள், தற்போது தங்கள் பிஞ்சு குழந்தைகளை இழந்து வருந்துகிறார்கள்.

    அவர்கள் தங்கள் பிள்ளைகளை தனிப்பட்ட அற்புதங்களாகக் கருதினர் என்று கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

    காசா முற்றுகை மற்றும் ஆயிரக்கணக்கான உறைந்த கருக்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக ஏராளமான பெண்களுக்கு IVF சிகிச்சை முறை சீர்குலைத்துள்ளது.

    சிகிச்சை சீர்குலைவு

    போர், ஆயிரக்கணக்கான உறைந்த கருக்களை அழித்துவிட்டது

    அக்டோபர் 7 அன்று, அல்-பாஸ்மா மையத்தில் கிட்டத்தட்ட 50 பெண்கள் ஹார்மோன் ஊசி சுழற்சியின் நடுவில் இருந்தனர். அப்போது அவர்களின் சிகிச்சை போரினால் குறுக்கிடப்பட்டது.

    மையத்தின் நிறுவனரும், காசா ஐவிஎஃப் முன்னோடியுமான பஹா அல்-கலாயினியின் கூற்றுப்படி, மேலும் 10 பேர் சில நாட்களுக்குள் கரு பரிமாற்றத்திற்கு தயாராகி வந்தனர் என்றார்.

    நவம்பர் 2023 இல், ஒரு இஸ்ரேலிய ஏவுகணை IVF கிளினிக்கின் ஆய்வகத்தைத் தாக்கியது என்றும் அதில் உறைந்த கருக்கள் அனைத்தும் அழிந்து போனது என்கிறார்.

    குண்டுவெடிப்பு பல தம்பதிகளின் முதல், கடைசி அல்லது குழந்தை பெறும் ஒரே வாய்ப்பை வைத்திருந்த கொள்கலன்களை சிதைத்தது.

    கிளினிக் தாக்குதல்

    கிளினிக்கின் ஆய்வகத்தை இஸ்ரேலிய ஏவுகணை தாக்கியது

    கிளினிக்கில் ஏறக்குறைய 4,000 உறைந்த கருக்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் குறைந்தது பாதி தம்பதியினருக்கு சொந்தமானது, அவர்கள் புதியவற்றை உருவாக்க சிகிச்சை பெற முடியாது.

    கலாயினி, "கரு உறைதல் என்பது பெற்றோர்கள் பற்றிய தங்கள் கனவை நனவாக்க முயற்சிக்கும் தம்பதிகளுக்கு ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் நிதி முதலீட்டைக் குறிக்கிறது" எனக்கூறினார்.

    இந்தத் தாக்குதல் அவர்களின் கனவுகள் அனைத்தையும் தகர்த்தெறிந்தது" என்று அவர் மேலும் கூறினார்.

    கர்ப்ப அபாயங்கள்

    போர் கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்கிறது; ஆயிரக்கணக்கானோர் மருத்துவ உதவியின்றி பிரசவிக்கின்றனர்

    போரின் தொடக்கத்தில், IVF மற்றும் தேவையான கண்காணிப்பு மூலம் கருத்தரித்த 250 பெண்கள் தற்போது கவனிக்கப்படாமல் விடப்பட்டனர்.

    இந்த பெண்களில் பலர் சிக்கலான பிரசவங்கள் அபாயங்களை எதிர்கொண்டனர்.

    ஆனால் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காசாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தியதால் தனியாக சமாளிக்க வேண்டியிருந்தது.

    மருத்துவ உதவியின்றி ஆயிரக்கணக்கான பெண்கள் பிரசவம் செய்வதால் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குழந்தைகள்
    குழந்தைகள் ஆரோக்கியம்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    குழந்தைகள்

    உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் உணவு குறிப்புகள்
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  ஊட்டச்சத்து
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  சிக்கிம்
    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை சென்னை

    குழந்தைகள் ஆரோக்கியம்

    பெற்றோர்களே, உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் மொபைல் போன் கொடுக்கலாம்? குழந்தை பராமரிப்பு
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தை கூட்ட சில வழிகள் இதோ! குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் விளையாட ஊக்குவிக்க வேண்டும் குழந்தை பராமரிப்பு

    இஸ்ரேல்

    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம்  அமெரிக்கா
    அல் ஜசீரா ஊடகத்தின் செயல்பாடுகளை இஸ்ரேலில் மூட நெதன்யாகுவின் அமைச்சரவை முடிவு ஹமாஸ்
    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி காசா
    தரைத் தாக்குதலை முன்னிட்டு 1 லட்சம் பேரை ரஃபாவிலிருந்து வெளியேற்றுகிறது இஸ்ரேல்  காசா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்  இஸ்ரேல்
    இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பெஞ்சமின் நெதன்யாகு
    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை காசா
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025