NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா 

    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2024
    10:31 am

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமெரிக்கா, ரஃபாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், ரஃபாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் இன்னும் முழு அளவிலான படையெடுப்பாக மாறவில்லை என்றும், அதனால் அமெரிக்கா கிழித்த "சிவப்பு கோடுகளை" இஸ்ரேல் தாண்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    செவ்வாயன்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, "இது ஒரு சோகமான தவறு என்று இஸ்ரேலே கூறியுள்ளது" என்று தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்காவிடம் அதை அளப்பதற்கான அளவுகோல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா 

     ரஃபா தாக்குதலை தடுக்க அழைப்பு விடுத்தது அல்ஜீரியா

    "ரஃபாவில் ஒரு பெரிய தரைப்படை நடவடிக்கையை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றும் நாங்கள் கூறியுள்ளோம். இது ஹமாஸைப் பின்தொடர்ந்து செல்வதை இஸ்ரேலியர்களுக்கு மிகவும் கடினமாக்கும். இது விரிவான சேதம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்தும். ஆனால் அது போன்ற ஒரு சம்பவம் இன்னும் நடக்கவில்லை. அவர்கள் ரஃபாவை சூறையாடுவதை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், இஸ்ரேல் அரசின் செயல்பாடுகள் பெரும்பாலும் ரஃபாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நடைபாதையில் இருந்தன என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

    இதற்கிடையில், ரஃபாவில் நடக்கும் கொலைகளை தடுக்க அல்ஜீரியா புதன்கிழமை அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு வரைவு தீர்மானத்தை முன்வைக்க உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலகம்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    அமெரிக்கா

    UNSCயின் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு அமெரிக்கா பதில்  இந்தியா
    இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு  ஜோ பைடன்
    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  இஸ்ரேல்
    CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை  குடியுரிமை (திருத்த) சட்டம்

    இஸ்ரேல்

    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்  ஈரான்
    இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  ஈரான்
    போர் பதட்டம்: ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள் ஈரான்
    இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு  ஈரான்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? ஈரான்
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் அமெரிக்கா
    வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்
    காசா பல்கலைக்கழகத்தின் மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல்: வைரலாகும் வீடியோ  இஸ்ரேல்

    உலகம்

    காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை  காசா
    3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார் இந்தியா
    போதைப்பொருள் கொடுத்து தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய எம்பி குற்றச்சாட்டு  ஆஸ்திரேலியா
    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி காசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025