NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா 
    மூன்று நாட்களாக தொடரும் இந்த மோதலில் இதுவரை 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 09, 2023
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தரை-கடல்-வான் தாக்குதலில் பல அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

    கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்கள் போன்ற கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    "பல அமெரிக்க குடிமக்கள் இறந்ததை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    "பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் போரினால் அமெரிக்கர்கள் உயிரிழந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு அமெரிக்க போர் கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்ப நேற்று உத்தரவிட்டார்.

    ஜஃவ்

    இஸ்ரேல் போரில் இதுவரை 1,100 பேர் உயிரிழப்பு

    தங்களது நட்பு நாடான இஸ்ரேலுக்கு முழு ஆதரவையும் தெரிவிக்க அமெரிக்கா போர் வானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

    விமானம் தாங்கி போர்க்கப்பலான USS ஜெரால்ட் R ஃபோர்டு மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்புவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் போர் விமானப் படைகளையும் அந்த பகுதிக்கு அமெரிக்கா அனுப்ப உள்ளது.

    காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுக்கு எதிராக போர் புரிய உள்ளதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

    மூன்று நாட்களாக தொடரும் இந்த மோதலில் இதுவரை 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் மட்டும் 44 இராணுவ வீரர்கள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    அமெரிக்கா
    பயங்கரவாதம்
    உலகம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலக செய்திகள்

    அமெரிக்கா

    தொலைதூர குறுங்கோளான 'பென்னு'வில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கும் நாசா நாசா
    பாலக்காடு தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி ட்ரெண்டிங் வீடியோ
    68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி இந்தியா
    முடிவுக்கு வந்தது ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம் ஹாலிவுட்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பாகிஸ்தான்

    உலகம்

    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது? இந்தியா
    1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி  பாகிஸ்தான்
    உலக நதிகள் தினம்: நதிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? சுற்றுச்சூழல்
    காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025