NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வெளிநாட்டு மாணவர்கள் பலருக்கும் தாங்களே நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு; காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளிநாட்டு மாணவர்கள் பலருக்கும் தாங்களே நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு; காரணம் என்ன?
    வெளிநாட்டு மாணவர்கள் பலருக்கும் தாங்களே நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு

    வெளிநாட்டு மாணவர்கள் பலருக்கும் தாங்களே நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு; காரணம் என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 30, 2025
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க வெளியுறவுத்துறை எப்-1 விசாக்களை ரத்து செய்த பிறகு, இந்தியர்கள் உட்பட அமெரிக்காவில் உள்ள பல சர்வதேச மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த ரத்துகள் வளாகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களைத் தாண்டி நீட்டிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    அதாவது ஆன்லைனில் அரசியல் பதிவுகளை வெளியிட்ட, லைக் செய்த அல்லது கருத்து தெரிவித்த மாணவர்கள் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    விசா ரத்து சமூக ஊடக நடவடிக்கைகள் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இது வெளிநாட்டு மாணவர்களுக்கான சுதந்திரமான பேச்சு கட்டுப்பாடுகள் குறித்த கவலைகளை எழுப்புகிறது.

    குடிவரவு சட்டம்

    அமெரிக்காவின் குடிவரவு சட்டத்தின் கீழ் அறிவிப்புகள்

    அமெரிக்க குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தின் பிரிவு 221(i) இன் கீழ் வெளியிடப்பட்ட ரத்து அறிவிப்புகள், காலாவதியான தங்குதல் அபராதம், தடுப்புக்காவல் அல்லது நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும் என்று மாணவர்களை எச்சரிக்கின்றன.

    பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்கும் திருப்பி அனுப்பப்படலாம். மேலும் அவர்கள் திரும்பி வர விரும்பினால் விசாக்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த முடிவை ஆதரித்து, தேசிய பாதுகாப்பு கவலைகளின் அடிப்படையில் நுழைவை ஒழுங்குபடுத்தும் உரிமை அமெரிக்காவிற்கு உள்ளது என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியர்கள்
    விசா
    உலகம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    அமெரிக்கா

    பிட்காயின் ரிசர்வை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து பிட்காயின்
    ஐரோப்பிய தூதரகங்களை மூடவும், பணியாளர்களைக் குறைக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டம் ஐரோப்பா
    இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது அமெரிக்கா; அமெரிக்க வர்த்தக செயலாளர்  தகவல் வர்த்தகம்
    யானையும் டிராகனும் இணைய வேண்டும்; அமெரிக்க வர்த்தக போரை இணைந்து எதிர்க்க இந்தியாவிடம் சீனா கோரிக்கை சீனா

    இந்தியர்கள்

    விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா; பின்னணி என்ன? அமெரிக்கா
    சுற்றுலாவாசிகளை ஈர்க்க ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை! ரஷ்யா
    நைஜீரியாவில் இந்திய பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு; வரவேற்பில் கவனம் ஈர்த்த 'நகரத்தின் திறவுகோல்' பிரதமர் மோடி
    வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணி; மதம் காரணமா? பங்களாதேஷ்

    விசா

    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் இந்தியா
    H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா  அமெரிக்கா
    அஜர்பைஜான் எப்படி பலருக்கும் விருப்பமான சுற்றுலாதலமாக மாறியது? சுற்றுலா
    5 நாட்கள், 5 ஆவணங்கள்: துபாய் ஒர்க் விசா செயல்முறையை எளிதாக்கப்படுகிறது துபாய்

    உலகம்

    இறக்கும் தருவாயில் இருந்த தாயின் கையைப் பிடித்து உயிலில் கையெழுத்திட வைத்த மகள்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இங்கிலாந்து
    பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் விருது வழங்கப்பட்டது பிரதமர் மோடி
    433 ஆண்டுகால கல்வி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக கட்டிடத்திற்கு பெண்ணின் பெயரை வைத்த டப்ளின் டிரினிட்டி கல்லூரி கல்லூரி
    மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு மியான்மர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025