NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
    கடந்த சில வாரங்களில் குறைந்தது நான்கு இந்திய-அமெரிக்க மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்

    இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா, இந்திய மற்றும் இந்திய-அமெரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவரது நிர்வாகமும், நாட்டின் பல்வேறு பகுதிகளில், இந்திய மற்றும் இந்திய-அமெரிக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உரையாற்றியுள்ளனர்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூலோபாய தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, வன்முறைக்கு மன்னிப்பு இல்லை என்றார்.

    "நிச்சயமாக இனம், பாலினம், மதம் அல்லது வேறு எந்த காரணிகளையும் அடிப்படையாகக் கொண்ட வன்முறைக்கு மன்னிப்பு இல்லை. இது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று கிர்பி , ​​இந்தியா மற்றும் இந்திய-அமெரிக்க சமூக மாணவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்து கூறினார்.

    அமெரிக்காவின் நடவடிக்கை 

    குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உத்தரவாதம்

    "அந்த வகையான தாக்குதல்களை முறியடிக்கவும், சீர்குலைக்கவும், அவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடிய எவருக்கும், தெளிவுபடுத்தவும், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த, ஜனாதிபதியும், இந்த நிர்வாகமும் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர். இதற்கு காரணமானவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்" என்று கிர்பி கூறினார்.

    கடந்த சில வாரங்களில் குறைந்தது நான்கு இந்திய-அமெரிக்க மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    விவேக் சைனி என்ற மாணவர், ஜனவரி மாதம், லித்தோனியாவில் தாக்குதலுக்குப் பிறகு உயிரிழந்தார்.

    இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி பிப்ரவரி மாதம் தாக்கப்பட்டார்.

    சின்சினாட்டியில்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஷ் ரேயாஸ் ரெட்டி பெனிகேரி, இந்த மாதம் ஓஹியோவில் இறந்து கிடந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    H-1B விசா உட்பட பல்வேறு அமெரிக்கா விசாக்களுக்கான பிரீமியம் கட்டணம் 12% உயர்வு விசா
    செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா హౌతీ రెబెల్స్
    நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம் டி20 கிரிக்கெட்
    Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள் புத்தாண்டு 2024

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 187 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இந்தியாவில் மேலும் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன தெரியுமா? சுற்றுச்சூழல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025