NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ
    இந்தியா தொடர்பான கனடா பிரதமர் ட்ரூடோவின் பேச்சு சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ

    எழுதியவர் Srinath r
    Oct 21, 2023
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    கனடா தூதர்களை இந்திய அரசு வெளியேற்றி, இரு நாடுகளிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாகியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம் கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் நிஜார் கொல்லப்பட்டதற்கு இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பேசினார்.

    இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இச்சம்பவம் இருநாட்டு உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தியது.

    மேலும் இந்தியா கனடாவிடவும், கனடா இந்தியாவிடமும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற உத்தரவிட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக நேற்று இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்கள் வெளியேறினர்.

    2nd card

    இந்தியாவின் நடவடிக்கை வர்த்தகம், பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பாதிக்கும்- ட்ரூடோ

    கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பிராம்ப்டன் பகுதியில் தொலைக்காட்சி வழியாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரூடோ, இந்தியாவின் இந்த நடவடிக்கை வர்த்தகம், பயணம் மற்றும் கனடாவில் படிக்கும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்களை பாதிக்கும் என தெரிவித்தார்.

    "இந்திய அரசாங்கம், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நம்பமுடியாத அளவிற்கு கடினமாக்குகிறது. மேலும் அவர்கள்(இந்தியா) ராஜாங்க ரீதியான அடிப்படை கோட்பாடுகளை மீறி இதை செய்கிறார்கள்" எனக் குற்றம் சாட்டினார்.

    "இந்திய துணை கண்டத்தில் தங்களின் பூர்வீகத்தை கொண்டிருக்கும் லட்சக்கணக்கான கனேடியர்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்விற்காக இது எனக்கு கவலை அளிக்கிறது" என தெரிவித்தார்.

    கனடாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்திய பாரம்பரியம் கொண்டவர்கள். மேலும் கனடாவில் படிக்கும் 40% இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர்
    கனடா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர்

    பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி  தமிழ்நாடு
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைப்பு - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  பாகிஸ்தான்
    'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு  ராகுல் காந்தி
    "மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா அமித்ஷா

    கனடா

    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியா, கனடா விசா சேவைகள் 'மறுஅறிவிப்பு' வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன இந்தியா
    ஜி20 மாநாட்டின் போதே முறுக்கிக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ: ஒதுக்கப்பட்ட அறையில் தங்க மறுத்ததாக தகவல் ஜஸ்டின் ட்ரூடோ

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  இந்தியா
    'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ்  இந்தியா
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா

    இந்தியா

    'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள் இஸ்ரேல்
    Used Cars வாங்கப்போறீங்களா? பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும் முன் இதை கவனத்தில் கொள்ளுங்கள் வாகனம்
    கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பிய 'மேக் மை ட்ரிப்' விளம்பரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி ஒலிம்பிக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025