NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 180 பேர் பலி; ஹிஸ்புல்லாவின் 300 இலக்குகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    180 பேர் பலி; ஹிஸ்புல்லாவின் 300 இலக்குகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
    ஹிஸ்புல்லாவின் 300 இலக்குகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

    180 பேர் பலி; ஹிஸ்புல்லாவின் 300 இலக்குகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 23, 2024
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    திங்களன்று (செப்டம்பர் 23) நூற்றுக்கணக்கான ஹிஸ்பூல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் அதன் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இதில் 180 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அறிவித்துள்ளது.

    மேலும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததை லெபனான் அதிகாரி உறுதிப்படுத்தினார்.

    ஏறக்குறைய ஒரு வருட மோதலில் எல்லை தாண்டிய கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இஸ்ரேலின் வடக்கு எல்லையில் லெபனான் அமைந்துள்ள நிலையில், காசாவில் உள்ள ஹமாசுக்கு ஆதாரவாக இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அவ்வப்போது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடியாக திட்டமிட்டு பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு என இஸ்ரேல் அதிரடி காட்டிய நிலையில், தற்போது ஹிஸ்புல்லாவினரின் இருப்பிடங்களை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    பெண்கள் மற்றும் குழந்தைகள்

    இஸ்ரேல் விமானத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலி

    லெபனானின் சுகாதார அமைச்சகம் திங்களன்று இஸ்ரேலின் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவர்கள் உட்பட பொதுமக்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திங்களன்று இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லாவும் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, திங்களன்று தெற்கு லெபனானில் வசிப்பவர்கள் லெபனான் எண்ணிலிருந்து அழைப்புகளைப் பெற்றனர்.

    அதில் ஹிஸ்புல்லாவினரின் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக தங்களை 1,000 மீட்டர் தொலைவிற்கு செல்லுமாறு கட்டளையிடபட்டது.

    லெபனான் தலைநகர் பெய்ரூட் வரையிலான தொலைபேசிகளில் இந்த அழைப்புகள் சென்றுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    லெபனான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்

    இஸ்ரேல்

    இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா பிரதிநிதிகள் சபை அமெரிக்கா
    இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர் காசா
    ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: 'பயங்கரவாதத்திற்கு வெகுமதி' என நெதன்யாகு கொந்தளிப்பு பெஞ்சமின் நெதன்யாகு

    லெபனான்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் இஸ்ரேல்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலகம்

    வண்ணங்கள் நிறைந்த வானம்: நியூ மெக்சிகோவின் அல்புகெர்கியின் ஹாட் ஏர் பலூன் விழா சுற்றுலா
    மொராக்கோவின் கம்பீரமான சஹாரா பாலைவன ஒட்டக மலையேற்றம், போலாமா ஒரு ரைடு! மொராக்கோ
    பெண்களுக்கான திருமண வயதை 9 ஆகக் குறைக்கும் சட்டத்தை முன்மொழியவுள்ள ஈராக் ஈராக்
    உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு சிறப்பு செய்தி

    உலக செய்திகள்

    விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல் ஷேக் ஹசீனா
    அமெரிக்காவில் தயாராகும் 100 வீடுகளைக் கொண்ட உலகின் முதல் 3டி பிரிண்டிங் குடியிருப்பு அமெரிக்கா
    பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள் பங்களாதேஷ்
    மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி மியான்மர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025