NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
    ரஃபா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ICC கோரியது

    ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    10:05 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, "அது துயரகரமான தவறு" என ஒப்புக்கொண்டார்.

    ஹமாஸுடனான இஸ்ரேலின் போர் தொடர்பாக கடும் சர்வதேச விமர்சனங்களை இஸ்ரேல் எதிர்கொண்டுள்ளது.

    இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடுகள் சிலவும், குறிப்பாக அமெரிக்காவும் இந்த போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதை கடுமையாக எதிர்த்து வருகிறது.

    சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டாலும், சர்வதேச சட்டத்தை பின்பற்றுவதாக இஸ்ரேல் வலியுறுத்துகிறது.

    அதில் ஒன்று கடந்த வாரம் ரஃபா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ICC கோரியது.

    பிரதமர் கருத்து 

    இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன?

    "அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களின் அதிகபட்ச முயற்சிகள் இருந்தபோதிலும், நேற்றிரவு, ஒரு சோகமான தவறு ஏற்பட்டது" என்று திங்களன்று இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நெதன்யாகு கூறினார்.

    "நாங்கள் சம்பவத்தை பற்றி விசாரித்து வருகிறோம். இது எங்கள் கொள்கை என்பதால் விரைவில் ஒரு நல்ல முடிவைப் பெறுவோம்." என்றும் கூறினார்.

    டெல் அல்-சுல்தானின் வடமேற்கு பகுதியில் சம்பவ இடத்திற்கு விரைந்த முகமது அபுஸ்ஸா, மீட்புப் படையினர் அங்கே பாதிப்படைந்த பொதுமக்களை மீட்டதாக கூறினார்.

    காசா சுகாதார அமைச்சகம் மற்றும் பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் மீட்பு சேவையின் படி, இந்த விமான தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனம்
    பெஞ்சமின் நெதன்யாகு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரேல்

    ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்  ஈரான்
    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்  ஈரான்
    இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  ஈரான்
    போர் பதட்டம்: ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள் ஈரான்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் హౌతీ రెబెల్స్
    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? ஈரான்
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் அமெரிக்கா
    வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்

    பாலஸ்தீனம்

    அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்  அமெரிக்கா
    லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு  இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  பெங்களூர்
    சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பெஞ்சமின் நெதன்யாகு

    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025