வினோத் காம்ப்ளி: செய்தி
15 Apr 2025
சுனில் கவாஸ்கர்சொன்னதைச் செய்த சுனில் கவாஸ்கர்; வினோத் காம்ப்ளிக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஏற்பாடு
கடுமையான உடல்நலம் மற்றும் நிதி சவால்களை எதிர்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வினோத் காம்ப்ளிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உதவியுள்ளார்.
24 Dec 2024
மருத்துவமனை'நான் உயிருடன் இருக்கிறேன் என்றால்...': மருத்துவமனையிலிருந்து வினோத் காம்ப்ளியின் முதல் அறிக்கை
வினோத் காம்ப்ளியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என நேற்று தகவல்கள் வெளியான நிலையில், இன்று தான் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையிலிருந்து வினோத் காம்ப்ளி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
23 Dec 2024
கிரிக்கெட் செய்திகள்உடல்நிலை கவலைக்கிடம்; முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி (52) உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13 Dec 2024
கபில்தேவ்கபில்தேவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் வினோத் காம்ப்ளி; மீண்டும் மறுவாழ்வுத் திட்டத்தில் இணைய முடிவு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, கபில் தேவ் மற்றும் 1983 உலகக் கோப்பை வென்ற அணியினரின் ஆதரவை ஏற்றுக்கொண்டார்.
08 Dec 2024
கிரிக்கெட் செய்திகள்வினோத் காம்ப்ளியின் மறுவாழ்வுக்கு உதவ தயார்; 1983 இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சார்பாக சுனில் கவாஸ்கர் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் நிதி மற்றும் மனநலம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அவருக்கு உதவ உறுதி அளித்துள்ளார்.
05 Dec 2024
சச்சின் டெண்டுல்கர்பால்ய வயது நண்பன் வினோத் காம்ப்ளியின் பாடியதை கைதட்டி ரசித்த சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டின் ஐகான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோர் ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் 664 ரன்கள் எடுத்த சாதனைப் பங்களிப்பிற்காக ஒருமுறை கொண்டாடப்பட்டனர்.
04 Dec 2024
சச்சின் டெண்டுல்கர்ஹே நண்பனே விட்டு செல்லாதே..! சச்சின் கைகளை இருக பற்றி கொண்ட வினோத் காம்ப்ளி
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், அவரது பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியும் டிசம்பர் 3ஆம் தேதி மும்பையில் தங்கள் பெரிச்சியாளரான பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தபோது உணர்ச்சிகரமான மறு சந்திப்பைப் பகிர்ந்து கொண்டனர்.