NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியாவுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
    போட்டி அட்டவணையை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை.

    இந்தியாவுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 23, 2023
    03:43 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது மற்றும் அதன் வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (ஜூன் 22) தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட இந்தியா வருமா என்ற கேள்விக்கு பதிலேதும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக பாகிஸ்தான் அரசு இது குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது.

    பாகிஸ்தான் விளையாடுவது குறித்து தெளிவு பிறக்காததால், போட்டி அட்டவணையை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை.

    reason behind pakistan reluctance to visit india

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வர தயங்குவதன் பின்னணி

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஜூன் 20 அன்று விலகிய நஜாம் சேத்தி, இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கும் நிலையில் இல்லை என்றும், அரசாங்கத்தின் முடிவுக்கு அது கட்டுப்படும் என்றும் தெரிவித்தார்.

    நஜாம் சேத்தி, இது குறித்து முடிவெடுக்க தான் அரசு அதிகாரிகளை அணுகியதாகவும், அரசாங்கம் அனுமதித்தால் மட்டுமே உலகக்கோப்பையின் வரைவு அட்டவணையை தங்களால் உறுதிசெய்ய முடியும் என்று ஐசிசிக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் கூறுகையில், விளையாட்டுகளுடன் அரசியலை கலக்கக்கூடாது என்று பாகிஸ்தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

    எனினும் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்ற இந்தியாவின் கொள்கை ஏமாற்றமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கிரிக்கெட்

    ருதுராஜ் கெய்க்வாட்டின் மனைவி செய்த செயலால் சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி ஐபிஎல்
    பள்ளிப்பருவ தோழியை கரம் பிடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் துஷார் தேஷ்பாண்டே சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோற்றதற்கான முதன்மை காரணம் இது தான் டெஸ்ட் கிரிக்கெட்
    ஆசிய கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்புவார் என தகவல் கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட் செய்திகள்

    ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் காயமடைந்ததால் ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஒருநாள் உலகக்கோப்பை
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து முதலிடம் ஐசிசி
    அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு கிரிக்கெட்
    உடல்நிலை முன்னேற்றம் குறித்து ரிஷப் பந்த் கொடுத்த புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பை

    இதே நாளில் அன்று : ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா ஒருநாள் கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த முதல் வீரர் கிரிக்கெட்
    அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழக்கும் இலங்கை ஒருநாள் கிரிக்கெட்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்! இந்திய அணி
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து பாபர் அசாம் சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட்
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்! பிசிசிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025