NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை

    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை

    எழுதியவர் Srinath r
    Dec 31, 2023
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்தை, பயங்கரவாதத்தை தூண்டுவதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்புவதற்காகவும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த கட்சி, பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரி பிரிவினைவாத தலைவரும், காஷ்மீரி ஜிகாத்தின் தந்தை என அழைக்கப்படுவருமான, சையத் அலி ஷா கிலானியால் 2004ல் தொடங்கப்பட்டது.

    சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 கீழ் இந்த கட்சி ஐந்தாண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த உத்தரவு குறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியின் ஆட்சி, பயங்கரவாதத்திற்கு எதிராக துளியும் சகிப்புத்தன்மை இல்லாத ஆட்சி என தெரிவித்துள்ளார்.

    2nd card

    தெஹ்ரீக்-இ-ஹுரியத் ஏன் தடை செய்யப்பட்டது?

    இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், தெஹ்ரீக்-இ-ஹுரியத் கட்சி, இந்தியாவிடம் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்து, அங்கு இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது அதன் கொள்கை என தெரிவித்துள்ளது.

    மேலும் இந்த கட்சி,"பயங்கரவாதத்தை தூண்டுதல்", "இந்திய எதிர்ப்பு பிரச்சாரம்" மற்றும் பிரிவினையாக நடவடிக்கைகளை தூண்டுவதற்காக அறியப்படுவதாக அந்த அரசிதழ் விவரிக்கிறது.

    அந்த கட்சியைச் சார்ந்தவர்கள் பாகிஸ்தானுக்காக நிதி திரட்டுவதும், பாதுகாப்பு படைகள் மீது தொடர்ந்து கல்விச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அரசிதழ் குற்றம் சாட்டுகிறது.

    இந்த கட்சியின் நடவடிக்கைகள் தடுக்கப்படவில்லை என்றால், அது இந்தியாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்து பாகிஸ்தான் உடன் சேர்ப்பதற்கான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால், அதை தடை செய்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தெஹ்ரீக்-இ-ஹுரியத் தடை செய்யப்பட்டது தொடர்பாக அமித்ஷாவின் ட்விட்

    The ‘Tehreek-e-Hurriyat, J&K (TeH) has been declared an 'Unlawful Association' under UAPA.
    The outfit is involved in forbidden activities to separate J&K from India and establish Islamic rule. The group is found spreading anti-India propaganda and continuing terror activities to…

    — Amit Shah (@AmitShah) December 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமித்ஷா
    உள்துறை
    பிரதமர் மோடி
    பிரதமர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    அமித்ஷா

    பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர் இந்தியா
    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்
    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  டெல்லி
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - மத்திய தலைமை வழக்கறிஞரை சந்தித்த தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு ஜி20 மாநாடு
    26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி மும்பை
    பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் பஞ்சாப்
    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட் டீப்ஃபேக்

    பிரதமர்

    டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா மலேசியா
    நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025