NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது
    இன்றுவரை திருமண சமத்துவத்திற்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் பதிவு செய்தது

    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2023
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே பாலின திருமணங்கள் மற்றும் திருமணச் சமத்துவம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று(ஏப் 26) 5வது நாளாக உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இன்றுவரை திருமண சமத்துவத்திற்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்களை பதிவு செய்த உச்ச நீதிமன்றம், இன்று மதியத்தில் இருந்து இதற்கு எதிராக வாதாடுபவர்களின் கருத்துக்களை கேட்க தொடங்கியது.

    முதற்கட்டமாக, இதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசினார்.

    கடந்த வாரம், ஒரே பாலின திருமணங்கள் குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பித்த போது, இது குறித்து விசாரிக்காமல் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரி இருந்தது.

    details

    இன்று விவதைக்கப்பட்ட முக்கிய பிரச்சனைகளின் ஹைலைட்டுகள்

    "'எலைட்' வாதத்தை ஒதுக்கி வைத்துவிடலாம். அது பாரபட்சம் காட்டும் பேச்சு. அரசியலமைப்பு பிரச்சினையில் நாங்கள் எப்படி தீர்ப்பு வழங்குகிறோம் என்பதை அது தீர்மானிக்காது."-தலைமை நீதிபதி

    "திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்ட காலத்திலிருந்தே, இந்தச் சிக்கல்கள்(ஓய்வூதியம், திருமணத்தால் கிடைக்கும் சலுகைகள்) எழும்பி கொண்டிருக்கிறது. வேற்று பாலின தம்பதிகள் இந்த உரிமைகளை கோரி எப்படி நீதிமன்றங்களுக்கு வருகிறார்களோ, அதே போல, LGBTQ தம்பதிகளும் உரிமைகோரி நீதிமன்றங்களுக்கு வருவார்கள்."-வழக்கறிஞர் அருந்ததி கட்ஜூ

    "LGBTQ தம்பதிகளுக்கு எந்த ஒரு சிரமும் ஏற்படாமல் நீதிபதிகள் காக்க வேண்டும். அத்தகைய தம்பதிகளால் தனிப்பட்ட சட்டங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நாங்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் தான்."-வழக்கறிஞர் நண்டி

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  மோடி
    எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு!  சச்சின் டெண்டுல்கர்
    ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா டாடா
    அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்  கனடா

    உச்ச நீதிமன்றம்

    ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண் இணைப்பதற்கு எதிரான மனு - தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி இந்தியா
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி இந்தியா

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    மத்திய அரசு

    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு ஆதார் புதுப்பிப்பு
    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025