NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம்
    புழல் ஏரியில் திறந்துவிடப்படும் உபரி நீர்

    புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 07, 2023
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை குடிநீருக்கு ஆதாரமான ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சமீபத்தில் பெய்த கனமழையால், ஏரியின் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், புழல் ஏரியின் நீரின் திறந்து விடப்பட்டால், மீண்டும் சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

    இந்நிலையில், புழல் ஏரியின் ஒரு பக்க தடுப்பு சுவர் இன்று அதிகாலை உடைந்தது. அதனை ஒட்டி உள்ள சாலையும் பழுதடைந்து உள்ளதால், ஏரியின் நீர் அதன் வழியே ஊருக்குள் நுழையும் அபாயம் உள்ளது.

    இதனை அடுத்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு ஏரியின் பாதுகாப்பு தன்மை குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    புழல் ஏரியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் 

    #BREAKING | சென்னை புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு!

    புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில் ஏரியின் உறுதித்தன்மை குறித்து அமைச்சர்கள் நேரில் ஆய்வு!

    ஏரிக்கு வினாடிக்கு 850 கனஅடி நீர்… pic.twitter.com/zSsvX6i9D2

    — Sun News (@sunnewstamil) December 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கனமழை

    சமீபத்திய

    டொனால்ட் டிரம்பின் $5 மில்லியன் 'Gold Card' விசாவிற்கு டிமாண்ட் இல்லையா? டொனால்ட் டிரம்ப்
    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்

    சென்னை

    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை வானிலை அறிக்கை
    டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை  கனமழை
    சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  விடுமுறை
    செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,000 கனஅடியாக உயர்வு  வானிலை ஆய்வு மையம்

    கனமழை

    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை சென்னை
    பலத்த மழை எதிரொலி - களக்காடு தலையணையில் குளிக்க 4வது நாளாக தடை திருநெல்வேலி
    தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  பருவமழை
    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை மழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025