NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல்
    வியாழனன்று தேசிய மகளிர் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது

    பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 10, 2024
    01:14 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்புடைய பாலியல் முறைகேடு வழக்கில் ஒரு திருப்பமாக, இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொள்ளும் ஒரு குழுவினரால், பொய் புகார் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியதாக கூறப்படுகிறது.

    வியாழனன்று தேசிய மகளிர் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.

    அப்பெண்ணின் கூற்றுப்படி, இதற்கு இணங்கவில்லை என்றால் துன்புறுத்துவதாக மிரட்டப்பட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த அறிக்கைக்குப்பிறகு, முன்னாள் முதல்வரும், பிரஜ்வாலின் மாமாவுமான எச்.டி.குமாரசாமி, வழக்கை கையாண்ட சிறப்புப் புலனாய்வுக்குழுவைத் சாடினார்.

    "விசாரணை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டு வாசலில் சென்று மிரட்டுகிறார்கள். சொல்லுங்கள், எஸ்ஐடி அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை பொய் விபச்சார வழக்குகள் போட்டு மிரட்டுவது உண்மையல்லவா? இப்படித்தான் விசாரணை நடத்தப்படுகிறதா?" குமாரசாமி குற்றம்சாட்டினார்.

    விசாரணை முன்னேற்றம்

    மீட்கப்பட்ட பெண் குறித்து முன்னாள் முதல்வர் அறிக்கை

    "ஆதாரங்களை சிதைப்பதற்காக" பிரஜ்வாலின் தந்தை எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மீட்கப்பட்ட பெண்ணின் இருப்பிடம் குறித்தும் குமாரசாமி கேட்டார்.

    "கடத்தப்பட்ட மீட்கப்பட்ட பெண்ணை எங்கே வைத்தீர்கள்? ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை? பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை விநியோகிக்கும் செயலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா," என்று குமாரசாமி, வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவிடம் கேட்டார்.

    இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியில், கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை சந்திக்க குமாரசாமி தலைமையிலான ஜேடி(எஸ்) குழுவும் சென்றது.குமாரசாமி, மாநில அரசு செல்வாக்கு உள்ளதாக குற்றம் சாட்டி, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தும் எஸ்ஐடியின் திறன் குறித்து தனது சந்தேகத்தை தெரிவித்தார்.

    இதற்கிடையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, எஸ்ஐடி விசாரணை திறமையாக செயல்படுகிறது என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பாலியல் தொல்லை
    பாலியல் வன்கொடுமை
    மகளிர் ஆணையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கர்நாடகா

    தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி அரசு பள்ளி
    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன் கைது
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை தமிழ்நாடு
    ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு காங்கிரஸ்

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    மகளிர் ஆணையம்

    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ட்விட்டர்
    மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு த்ரிஷா
    சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு! மன்சூர் அலிகான்
    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ்  போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025