NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள்
    சிக்கிம் மாநிலத்தின் டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள்

    எழுதியவர் Srinath r
    Oct 06, 2023
    09:31 am

    செய்தி முன்னோட்டம்

    சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல ராணுவ வீரர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.

    தற்போது இந்த வெள்ளத்தில் வெடிபொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடித்துச் செல்லப்பட்ட வெடிபொருட்கள் வெடித்து சிதறுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இருகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்ட காவல்துறை கூறியிருப்பது:

    "நாங்கள் பொதுமக்களை விழிப்புடன் இருக்க கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களுக்கு அறிமுகம் இல்லாத பெட்டிகள், வெடிபொருட்கள் மற்றும் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதேனும் ஆற்றில் தென்பட்டால், காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளனர்.

    2nd card

    பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது

    சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    22 ராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமானார்கள்.

    மாயமானவர்களை தேடும் பணியில் ராணுவம் மற்றும் என்டிஆர்எப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த புதன் கிழமை அன்று வடக்கு சிக்கிம் மாநிலத்தின் லோனாக் ஏரியில் மேக வெடிப்பால் பெய்த கனமழை டீஸ்டா நதியில் திடீர் வெள்ளத்தை உண்டாக்கியது.

    டீஸ்டா நதி சிக்கிம் மாநிலத்தில் உருவாகி, மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்திற்குள் நுழைகிறது.

    இந்த நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, கூச் பெஹார் மாவட்டங்களையும் பாதித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிக்கிம்
    மாநிலங்கள்
    வெள்ளம்
    காவல்துறை

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    சிக்கிம்

    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு இந்தியா
    சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம் இந்தியா
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  குழந்தைகள்

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி

    காவல்துறை

    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025