NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம் 
    சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம்

    சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 05, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இவர்களோடு, பலர் சுற்றுலா பயணிகளும் மாயமானதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், இந்த திடீர் வெள்ளத்தால், 14 பேர் இறந்துள்ளதாகவும், 102 பேர் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இரு தினங்களுக்கு முன்னர், வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென அதிகமாக மழை பெய்ததால், டீஸ்டா நதியின் நீர் மட்டம் திடீரென உயர்ந்தது.

    அதோடு, சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நிலைமை மேலும் மோசமாகி, அந்த ஆற்றின் நீர்மட்டம் 15-20 அடி உயரம் வரை உயர்ந்தது.

    card 2

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஃகு பாலம்

    இந்த திடீர் வெள்ளத்தால், 14 பாலங்கள் இடிந்து விழுந்ததால், ஐந்து மாநில அரசுக்கு சொந்தமான, ஒன்பது எல்லை சாலைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது என்று சிக்கிம் தலைமைச் செயலாளர் கூறினார்.

    "மாநில தலைநகர் காங்டாக்கிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள,சிங்டாமில் அமைந்துள்ள இந்திரேனி எஃகு பாலம் புதன்கிழமை அதிகாலை, டீஸ்டா நதி நீரில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது" என்று அரசாங்க அதிகாரி கூறினார்.

    மங்கன் மாவட்டத்தில் உள்ள சுங்தாங், காங்டாக் மாவட்டத்தில் உள்ள டிக்சு, சிங்டம், பாக்யோங் மாவட்டத்தில் உள்ள ராங்போ ஆகிய இடங்களில் இருந்து ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

    இதுவரையில், ஒரு ராணுவ வீரர் உட்பட 166 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிக்கிம்
    வெள்ளம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சிக்கிம்

    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு இந்தியா
    சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம் இந்தியா
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  முதல் அமைச்சர்

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025