NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல் 
    'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல்

    'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Dec 12, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த பாதிப்பினை ஆய்வுச்செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றினை மத்திய உள்துறை அமைத்துள்ளது.

    அதன்படி இந்த குழு நேற்று(டிச.,11)இரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்து கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று(டிச.,12)காலை இவர்களுடன் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் இதர அதிகாரிகள் இந்த குழுவை சந்தித்து வெள்ளப்பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    அதன்பின், இந்த மத்திய ஆய்வு குழு மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மத்திய குழு 

    தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்த மத்திய ஆய்வுக்குழு தலைவர் 

    அதனையடுத்து வடசென்னை உள்ளிட்ட வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட அனைத்து பகுதிகளையும் மத்திய ஆய்வுக்குழு 2 குழுக்களாக பிரிந்து நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இன்று ஒரேநாளில் இவர்கள் 27 இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் அதுகுறித்து பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி, 'புயல் எச்சரிக்கை கொடுத்தவுடனே தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றியது. கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு தமிழகஅரசுக்கு பாராட்டுக்கள்'என்று கூறிய அவர்,

    'எனினும் துரதிர்ஷ்டவசமாக புயல் பாதிப்பு பெருமளவு சேதங்களை ஏற்படுத்தி விட்டது' என்றும் கூறியுள்ளார்.

    மேலும், 'சென்னையில் தண்ணீர் தேங்காமல் வெள்ளப்பாதிப்பினை தடுக்க ஐஐடி போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நிரந்தர தீர்வுக்காணப்படும்' என்றும் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    களத்தில் ஆய்வு 

    #Michaungcyclone வெள்ள பாதிப்புகளை பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் சென்னை பட்டாளம் டெமெல்லோஸ் சாலை அருகே ஆய்வு செய்தனர்.@PMOIndia @narendramodi @AmitShah @ndmaindia @CMOTamilnadu @mkstalin @chennaicorp @airnewsalerts @DDNewslive @rdc_south @RAKRI1 pic.twitter.com/3Db4OQ76Dk

    — PIB in Tamil Nadu (@pibchennai) December 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    உள்துறை
    எச்சரிக்கை
    கனமழை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழக அரசு

    சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்  ஆர்.என்.ரவி
    ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பண்டிகை
    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  கோயம்பேடு
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு மு.க ஸ்டாலின்

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு

    கனமழை

    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  காற்றழுத்த தாழ்வு நிலை
    கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல் சென்னை
    இன்று 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு தமிழ்நாடு
    தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025