NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு 
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு

    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான கடந்த டிச.,13ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது.

    அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி 2 நபர்கள் நுழைந்து புகை குண்டுகளை வீசினர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இந்நிகழ்விற்கு எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இதுபோன்ற நிகழ்வு அரங்கேறியது என்று குற்றம்சாட்டினர்.

    இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுவரை இதில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அத்துமீறல் 

    முன்னதாக நாடாளுமன்ற பாதுகாப்பு பணி டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது 

    இந்நிலையில், நாடாளுமன்றம் கட்டிட வளாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு மத்திய ஆயுத படையான சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.

    டெல்லியில் இயங்கி வரும் பல்வேறு மத்திய அரசு மற்றும் அமைச்சக கட்டிடங்களின் பாதுகாப்பு பணிகள் சி.ஐ.எஸ்.எப். வசம் தான் உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தினை முழுமையாக ஆய்வு செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது என்று தெரிகிறது.

    ஆய்வு மேற்கொள்ளப்படும் பட்சத்தில், சி.ஐ.எஸ்.எப் மற்றும் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பினை முழுமையாக நிலைநிறுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கு முன்னர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் டெல்லி காவல்துறை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    நாடாளுமன்றம்
    கைது
    மத்திய அரசு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    மக்களவை

    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது? மணிப்பூர்
    அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை  நாடாளுமன்றம்
    "மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா அமித்ஷா

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு மத்திய அரசு
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தகுதி நீக்கப்படுவாரா எம்பி மஹுவா மொய்த்ரா? திரிணாமுல் காங்கிரஸ்
    ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து ஆம் ஆத்மி
    டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்': காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனின் புதிய மிரட்டல் காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கைது

    'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை
    ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை  இலங்கை
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்

    மத்திய அரசு

    மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு: தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்லூரி
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல் உத்தரகாண்ட்
    தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025