NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள்
    பதுங்கு குழிகள் இல்லாத இடத்தில் வாழும் இந்தியர்களின் நிலைமை கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

    பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள்

    எழுதியவர் Srinath r
    Oct 08, 2023
    11:13 am

    செய்தி முன்னோட்டம்

    பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நேற்று 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடுத்தது.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தொடர்ந்து காஸா மீது தாக்குதலை நடத்தி வருகிறது.

    24 மணி நேரத்தை கடந்து நடைபெறும் இந்த தாக்குதல்களில் இருதரப்பிலும் 600க்கும் மேற்பட்டோர் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    போர் மூண்டுள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் 18,000 இந்தியர்கள் வர இருக்கலாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் அங்குள்ள பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2nd card

    "வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள பாலஸ்தீனீர்கள்"- கேரள செவிலியர் தகவல்

    இஸ்ரேலில் எட்டு ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஷைனிபாபு கூறுகையில்,

    "நான் கடந்த எட்டு ஆண்டுகளாக இங்கு செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களை நான் பார்த்துள்ளேன்".

    "ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்".

    "இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய சூழலால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்".

    "பாதுகாப்பிற்காக அவர்கள் பதுங்கு குழிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.நானும் பதுங்கு குழியில் தான் இருக்கிறேன்" என கூறினார்.

    இந்நிலையில் பதுங்கு குழிகள் இல்லாத இடங்களில் வாழும் இந்தியர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீவிரவாதம்
    இஸ்ரேல்
    இந்தியா
    கேரளா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  பயங்கரவாதம்

    இந்தியா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா
    AG2023-  பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா சீனா
    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பாகிஸ்தான்
    ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: மீண்டும் தங்கம் வென்றார் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப் போட்டி

    கேரளா

    கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை இந்தியா
    மூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு  தொற்று
    வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது  ஆடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025