NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன்
    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன்

    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 21, 2023
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்ட்டவர்களுள், கர்நாடகாவின் வித்யாகிரியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயாரான சாய் கிருஷ்ணா என்பவரும் ஒருவர்.

    2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு நாளில், நாடாளுமன்ற அவைக்குள், தனது காலணியினுள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த புகை குண்டுகளுடன் குதித்த ஒருவரான மனோரஞ்சன்.டி என்பவர், தொழில்நுட்ப வல்லுநர் சாய் கிருஷ்ணாவிற்கு நன்கு பரிச்சயம் ஆனவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சாய் கிருஷ்ணா, கர்நாடக காவல்துறையின் ஓய்வு பெற்ற உயர் காவலதிகாரியின் மகன் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொருவரை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்தது. 50-வயதான அதுல் குல்ஷேத்ரா ஜலால்பூரில் வசிப்பவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    card 2

    பொறியியல் கல்லூரி காலத்து நண்பர்கள்?

    நேற்று, புதன்கிழமை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் சம்பவத்தின் வரிசையை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.

    குற்றம் சாட்டப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன் டி, நீமல் மற்றும் அமோல் ஷிண்டே ஆகிய 4 பேரின் போலீஸ் காவல், இன்று, வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.

    லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் என மேலும் இரு குற்றவாளிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பொறியியல் கல்லூரியில் மனோரஞ்சன் டியின் ரூம்மேட்தான் சாய் கிருஷ்ணா என காவல்துறையினர் தெரிவிக்கின்றன.

    சாய் கிருஷ்ணா, பாகல்கோட்டில் உள்ள அவரது சகோதரியின் இடத்திலிருந்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    கைது
    நாடாளுமன்றம்
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கர்நாடகா

    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு காவிரி
    புரட்டாசி ஸ்பெஷல்: உடுப்பி ஸ்டைல் சித்ரன்னா செய்முறை  புரட்டாசி
    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு  தமிழக அரசு
    காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன காவிரி

    கைது

    'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை
    ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை  இலங்கை
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு மத்திய அரசு
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தகுதி நீக்கப்படுவாரா எம்பி மஹுவா மொய்த்ரா? திரிணாமுல் காங்கிரஸ்
    ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து ஆம் ஆத்மி
    டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்': காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனின் புதிய மிரட்டல் காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காவல்துறை

    கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு  கேரளா
    இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார் இயக்குனர்
    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு  கேரளா
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு நயன்தாரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025