NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்

    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    11:24 am

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி ஜந்தர் மந்தரில் காலை 11 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுவதாக, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கார்கே அறிவித்துள்ளார்.

    பாஜக அரசின் சஸ்பெண்ட் நடவடிக்கையை கடுமையாக கண்டித்து உள்ள எதிர்க்கட்சிகள், "அக்கட்சியை ஜனநாயகமாக நடந்து கொள்ள" வலியுறுத்தியுள்ளனர்.

    2nd card

    எதிர்க்கட்சி எம்பிக்கள் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்?

    டிசம்பர் 13ஆம் தேதி, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளில், நாடாளுமன்ற மைய வளாகத்திற்குள் கலர் புகை குண்டுகளுடன் இருவர் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்து, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.

    இதை மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி என்று கூறும் எதிர்க்கட்சிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரி, அவையை முற்றுகையிட்டு வருகின்றனர்.

    இதன் விளைவாக இந்த வாரத்தின் தொடக்கம் முதல் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது வரை, இரு அவைகளிலும் இருந்து 146 எம்பிக்கள் அவையை முடக்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்குக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற அத்துமீறல்
    டெல்லி

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    ராகுல் காந்தி

    'அன்பு வெறுப்பை வென்றது': ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து கிடைத்ததை கொண்டாடும் காங்கிரஸ்  காங்கிரஸ்
    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி  நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி தனது அரசு பங்களாவை திரும்ப பெற்றார்  காங்கிரஸ்
    அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் மக்களவை

    நாடாளுமன்றம்

    டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்': காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனின் புதிய மிரட்டல் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    "கௌமுத்ரா மாநிலங்கள்" கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார் திமுக
    ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் உள்துறை
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு கனடா

    நாடாளுமன்ற அத்துமீறல்

    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் போலீஸ் காவல் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்றம்

    டெல்லி

    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல் மருத்துவமனை
    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் இஸ்ரேல்
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025