NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா
    ஏர் இந்தியா விமானங்கள் தகர்க்கப்படும் என எச்சரிக்கை விடுத்த, 'சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங்.

    ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா

    எழுதியவர் Srinath r
    Nov 06, 2023
    11:20 am

    செய்தி முன்னோட்டம்

    ஏர் இந்தியா விமானம் தகர்க்கப்படும் என காலிஸ்தான் தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலை அடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் இந்தியா கோரியுள்ளது.

    இது குறித்து ஒட்டாவாவுக்கான இந்திய உயர் ஆணையர் சஞ்சய் குமார் கூறுகையில்,

    "கனடாவில் இருந்து புறப்பட்டு, தரையிறங்கும் ஏர் இந்தியா விமானங்களுக்கு எதிரான அச்சுறுத்தலை, சம்பந்தப்பட்ட கனேடிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" எனக் கூறியிருந்தார்.

    மேலும் "இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் இத்தகைய அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன" எனவும் தெரிவித்தார்.

    2nd card

    யார் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள்

    "சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்" அமைப்பின் நிறுவனரான குர்பத்வந்த் சிங் என்பவர், கடந்த சனிக்கிழமை வெளியிட்ட வீடியோவில்,

    "நவம்பர் 19ஆம் தேதிக்கு மேல் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல வேண்டாம்" என எனக்கூறி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில் விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த கனடாவிடம், இந்தியா கோரி உள்ளது.

    ஏர் இந்தியா, கனடிய நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவர் இடையே, புது டெல்லிக்கு வாராந்திர பல நேரடி விமானங்களை இயக்குகிறது.

    கனடாவில் ஏற்கனவே ஏர் இந்தியா விமானத்தை குறி வைத்து காலிஸ்தானிகள் கடந்த ஜூன் 23, 1985 ஆம் ஆண்டு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில், 329 நபர்கள் கொல்லப்பட்டனர்.

    இது தற்போது வரையிலும் கனடாவில் நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    கனடா
    இந்தியா
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    கனடா

    கனடாவில் வாழும் இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துக்கள் பறிமுதல்  பஞ்சாப்
    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது? இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை  இந்தியா
    இந்தியா-கனடா பிரச்சனையில் இருந்து ஓரங்கட்டுகிறதா அமெரிக்கா? அமெரிக்கா

    இந்தியா

    'முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு': மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்  கொரோனா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    இந்தியாவில் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற புதிய பைக் மாடலை அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் டெல்லி

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025