NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி
    ஆறு நாள் பயணமாக அமெரிக்காவிற்கு ராகுல் காந்தி சென்றிருக்கிறார்

    பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி

    எழுதியவர் Sindhuja SM
    May 31, 2023
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி, இந்திய வாழ்க்கை முறை மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 31) கூறியுள்ளார்.

    மேலும், "எதையும் புரிந்து கொள்ளாமல், கடவுளை விடவும் தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்பும் ஒரு கூட்டத்தின் தலைவர் தான் பிரதமர் நரேந்திர மோடி" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஆறு நாள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் ராகுல் காந்தி கலிபோர்னியாவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த மக்களுடன் இன்று பேசினார்.

    அப்போது, அவர் தனது பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த இந்திய அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    details

    கலிபோர்னியாவில் பேசும்போது ராகுல் காந்தி இன்று கூறியதாவது:

    உலகம் மிகப்பெரியது மற்றும் சிக்கலானது. அதனால், எந்தவொரு நபராலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது.

    இந்தியாவில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்பும் ஒரு குழுவினர் உள்ளனர்.

    கடவுளை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

    அவர்கள் கடவுளுக்கே தங்களால் விளக்கம் அளிக்க முடியும் என்று நினைக்கக்கூடியவர்கள். நமது பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர் தான்.

    நீங்கள் மோடிஜியை கடவுளுடன் உட்காரவைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் கடவுளுக்கே விளக்குவார்.

    அவர் பேச்சை கேட்டு, நான் எதை உருவாக்கினேன் என்று கடவுளே குழம்பிவிடுவார்.

    தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இந்தியா இன்று இல்லை.

    முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினர் நேரடியாகவே தாக்கப்படுகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ராகுல் காந்தி
    பாஜக
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  நாடாளுமன்றம்
    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் லண்டன்
    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே உலக செய்திகள்
    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்

    ராகுல் காந்தி

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் இந்தியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி காங்கிரஸ்
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து இந்தியா

    பாஜக

    அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி  அமித்ஷா
    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  இந்தியா
    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே  காங்கிரஸ்
    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு  சென்னை

    அமெரிக்கா

    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  உலகம்
    வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்  வட கொரியா
    நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா!  நாசா
    இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025