NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி
    சமீபத்தில் ஒரே பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி

    எழுதியவர் Sindhuja SM
    Oct 24, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஒரே பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, இந்த பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்கியது.

    அப்போது, தலைமை நீதிபதியும், நீதிபதி ஹிமா கோஹ்லியும் ஒரே பாலின தம்பதிகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

    ஆனால், மற்ற 3 நீதிபதிகளும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர்.

    எக்ஜவெஞ்

    'இதற்கு நாடாளுமன்றம் தான் தீர்வு காண வேண்டும்': தலைமை நீதிபதி 

    எனவே, பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப இறுதி தீர்ப்பு ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இது குறித்து இந்திய தலைமை நீதிபதி இன்று பேசியிருக்கிறார்.

    ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையம், வாஷிங்டன் DC மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான சமூகம் (SDR) ஆகியவை இணைந்து நடத்திய 3வது ஒப்பீட்டு அரசியலமைப்பு சட்ட விவாதத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் இது குறித்து பேசினார்.

    "அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் மனசாட்சியின் வாக்கு. எனவே, ஒரே பாலின திருமண வழக்கில் நான் கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை" என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    மேலும், இனி இதற்கு நாடாளுமன்றம் தான் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    டெல்லி
    இந்தியா
    டி.ஒய்.சந்திரசூட்

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றம்

    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  மத்திய அரசு
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு ஜம்மு காஷ்மீர்
    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தூத்துக்குடி

    டெல்லி

    ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர் ஆசிரியர்கள் தினம்
    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை  ஜி20 மாநாடு
    ஜி20 உச்சி மாநாடு - 500 வகை உணவுகள் தயாரிக்க ஏற்பாடுகள் தீவிரம் ஜி20 மாநாடு
    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ஜி20 மாநாடு

    இந்தியா

    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி நாட்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்  நவராத்திரி
    ஆதார் தகவல் மூலம் பணம் திருட்டு.. தடுப்பது எப்படி? மத்திய அரசு
    ஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் அணி
    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் மத்திய அரசு

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025