NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்
    தெலுங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது

    அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 13, 2024
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் காட்சியில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி ஒரு நபர் உயிரிழந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தெலுங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    அல்லு அர்ஜுன் ஒரு நடிகராக இருந்தாலும், குடிமகனாக வாழவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அப்போது கருத்து தெரிவித்தது.

    இன்று மதியம் அல்லு அர்ஜுனை அவரது இல்லத்தில் இருந்து கைது செய்ததில் இருந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இந்த ஜாமீன் மனு உத்தரவு அல்லு அர்ஜுனுக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆறுதலை தந்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின்!

    'புஷ்பா 2' படத்தின் முதல் காட்சியை பார்க்கச் சென்ற இவரை காண கூட்டம் கூடியபோது ஒரு பெண் உயிரிழந்த விவகாரத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.#SunNews | #AlluArjunArrest | #Telangana pic.twitter.com/NpixDEwylo

    — Sun News (@sunnewstamil) December 13, 2024

    கருத்து

    ஜாமீன் வழங்கியபோது நீதிபதி கூறியது என்ன 

    அல்லு அர்ஜுனின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜுவ்வாடி ஸ்ரீதேவி, நடிகர் தனது திரைப்படத்தின் முதல் காட்சிக்காக தியேட்டருக்குச் சென்றதால் மட்டுமே, இந்த சம்பவத்திற்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்று கூறினார்.

    "நடிகன் என்று சொல்லி, அவனது உரிமையை பறிக்க முடியாது. இந்த பூமியின் குடிமகனாக, அவனுக்கும் வாழ்வதற்கும் சுதந்திரத்திற்கும் உரிமை உண்டு" என்று கூறிய நீதிமன்றம், இறந்தவரின் குடும்பத்தினருக்கு அனுதாபம் காட்டுவதாக வலியுறுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அல்லு அர்ஜுன்
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    அல்லு அர்ஜுன்

    'புஷ்பா 2: தி ரூல்' டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது தெலுங்கு திரையுலகம்
    'புஷ்பா 2' புதிய போஸ்டர் வெளியீடு; நாளை காலை டீஸர் வெளியாகும் என அறிவிப்பு படத்தின் டீசர்
    அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது ரஷ்மிகா மந்தனா

    உயர்நீதிமன்றம்

    மதுரை அமெரிக்கன் கல்லூரி வழக்கினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை
    தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல் கௌதம் வாசுதேவ் மேனன்
    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து சென்னை உயர் நீதிமன்றம்
    'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம்  சட்டம் பேசுவோம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025