NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசின் உரையை வாசிக்காமல், மூன்றே நிமிடத்தில் சட்டப்பேரவையில் பேச்சை முடித்த ஆளுநர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசின் உரையை வாசிக்காமல், மூன்றே நிமிடத்தில் சட்டப்பேரவையில் பேச்சை முடித்த ஆளுநர்
    தமிழக அரசின் உரை உண்மைக்கு மாறாக இருக்கிறது என்று கூறி, ஆளுநர் அந்த உரையை வாசிக்காமல் பேச்சை முடித்தார்

    அரசின் உரையை வாசிக்காமல், மூன்றே நிமிடத்தில் சட்டப்பேரவையில் பேச்சை முடித்த ஆளுநர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2024
    11:08 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

    எனினும் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசின் உரை உண்மைக்கு மாறாக இருக்கிறது என்று கூறியும், ஆளுநர் அந்த உரையை வாசிக்காமல் பேச்சை முடித்தார்.

    இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

    சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடங்கி வைக்க சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ரவியை, நுழைவு வாயிலில் சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதன் தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மற்றும் சிவப்பு கம்பள மரியாதையுடன், சபைக்கு வந்தார் ஆளுநர்.

    சபையில் சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட, இதனை தொடர்ந்து ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

    ஆளுநர்

    மூன்றே நிமிடத்தில் முடிந்த உரை

    ஆளுநர் தனது உரையின் தொடக்கத்தில் தமிழில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் மற்றும் சட்டசபை அலுவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையை தொடர்ந்த ஆளுநர் ரவி, "தமிழக சட்டப்பேரவை தொடங்கும் போதும், முடிக்கும் போதும் தேசிய கீதம் படிக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை" என்றும், "இன்று அதை வசிக்கவில்லை" என்றும் குற்றசாட்டை வைத்தார்.

    தொடர்ந்து, "அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை" எனவும் தெரிவி்த்தார்.

    இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து,"வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்" எனக்கூறி சுருக்கமாக தனது உரையை முடித்துக்கொண்டார் கவர்னர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பேச்சை முடித்த ஆளுநர்

    #BREAKING | தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி#SunNews | #TNAssembly2024 | #RNRavi pic.twitter.com/rHpdjU47Pe

    — Sun News (@sunnewstamil) February 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சட்டமன்றம்
    தமிழ்நாடு
    ஆர்.என்.ரவி
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு பொள்ளாச்சி
    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி
    பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு பொங்கல் பரிசு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கைகள்  புதுச்சேரி
    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி  உணவு பாதுகாப்பு துறை

    ஆர்.என்.ரவி

    எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்? வைரலாகும் ஆளுநர் ரவியின் கடிதங்கள்  செந்தில் பாலாஜி
    "செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்":முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் மு.க ஸ்டாலின்
    செந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல்  தமிழ்நாடு

    முதல் அமைச்சர்

    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு மு.க ஸ்டாலின்
    ம.பி., ராஜ்., சத்தீஸ்கர் தேர்தல் வெற்றி; புதிய முகங்களை முதல்வராக்க திட்டமிடும் பாஜக  பாஜக
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை
    தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCR மருத்துவமனையில் அனுமதி தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025