NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றார்.

    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

    எழுதியவர் Srinath r
    Sep 28, 2023
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடந்த 78வது ஐக்கிய நாடுகள் பொது சபைக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றிருந்தார்.

    இக்கூட்டத்தை முடித்துக் கொண்டு, தற்போது வாஷிங்டன் சென்றுள்ள அவர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார்.

    காலிஸ்தான் இயக்க தலைவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு பின், முதல் முறையாக இவ்விரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது.

    இந்த விவகாரத்தில், கனடாவின் விசாரணைக்கு இந்தியா முழுவதுமாக ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இவ்விரு தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில், தலைவர்களின் குழு புகைப்படம் மட்டும் எடுக்கப்படும் எனவும், இவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    2nd card

    கனடா குறித்து ஆண்டனி பிளிங்கனின் கருத்து என்ன?

    கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய ஆண்டனி பிளிங்கன்,

    "நாடு கடந்த அடக்குமுறை குறித்த சில குற்றச்சாட்டுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், அக்குற்றச்சாட்டுகளை நாங்கள் மிக மிக கடினமாக எடுத்துக் கொண்டுள்ளோம்" என்றார்.

    மேலும் பேசியவர், "சர்வதேச அரங்கத்தில் ஒரு நாடு இதுபோன்ற செயல்களை செய்யும் முன் அதை மீள் ஆலோசனை செய்வது முக்கியம்" என பேசி இருந்தார்.

    ஆண்டனி பிளிங்கனின் பேச்சு இந்தியாவை நேரடியாக தொடர்புபடுத்தவில்லை என்றாலும், அவரது பேச்சு கனடாவின் குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக இல்லை.

    இந்த சூழ்நிலையில் இவ்விரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    அமெரிக்கா
    ஜோ பைடன்
    ஜஸ்டின் ட்ரூடோ

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    கனடா

    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  ஜஸ்டின் ட்ரூடோ
    கனடாவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற சாதனை படைக்கும் டேனியல் மெக்கஹே கிரிக்கெட்
    இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை திடீரென்று நிறுத்தியது கனடா  உலகம்

    அமெரிக்கா

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது டொனால்ட் டிரம்ப்
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர் துப்பாக்கி சூடு
    இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் இந்தியா

    ஜோ பைடன்

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா

    ஜஸ்டின் ட்ரூடோ

    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா
    இந்தியா வழங்கிய விமான உதவியை மறுத்துவிட்டார் கனேடிய பிரதமர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025