NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'அன்பு வெறுப்பை வென்றது': ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து கிடைத்ததை கொண்டாடும் காங்கிரஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அன்பு வெறுப்பை வென்றது': ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து கிடைத்ததை கொண்டாடும் காங்கிரஸ் 
    காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரமும் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    'அன்பு வெறுப்பை வென்றது': ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து கிடைத்ததை கொண்டாடும் காங்கிரஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 07, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    மோடியின் குடும்பப்பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நிவாரணம் அளித்ததை அடுத்து அவரது எம்பி பதவி இன்று அவருக்கு மீண்டும் கிடைத்தது.

    இந்த வெற்றியை கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, இது வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி என்று கூறியது.

    மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் மக்களவைக்கு திரும்பவுள்ளார்.

    இதற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி அரசு எஞ்சியிருக்கும் ஆட்சி காலத்தில் உண்மையாக ஆட்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

    பிருகுவ்

    சபாநாயகரின் முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு 

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, "ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி.யாக நியமிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இது இந்திய மக்களுக்கு, குறிப்பாக வயநாடு மக்களுக்கு, நிம்மதியைத் தருகிறது. எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு, பாஜக மற்றும் மோடி அரசு உண்மையான நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், " இது நீதிக்கும் நமது ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி!" என்று கூறியுள்ளார்.

    அது தவிர, காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரமும் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், மக்களவைக்கு திரும்பிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 

    #WATCH | Congress MP Rahul Gandhi pays tributes to Mahatma Gandhi at the Parliament House.

    Lok Sabha Secretariat restored Rahul Gandhi's Lok Sabha membership today after Supreme Court stayed his conviction in the ‘Modi’ surname remark case. pic.twitter.com/jU9bWXG6UL

    — ANI (@ANI) August 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்
    நாடாளுமன்றம்
    மக்களவை

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம் காங்கிரஸ்
    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு காங்கிரஸ்

    காங்கிரஸ்

    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
     5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு  இந்தியா
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  இந்தியா

    நாடாளுமன்றம்

    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் இந்தியா
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025