NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு
    இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

    LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Oct 17, 2023
    12:14 pm

    செய்தி முன்னோட்டம்

    LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

    ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது, அந்த தம்பதிகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமையை வழங்குவது போன்ற பிரச்சனைகள் குறித்த முக்கிய தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது.

    இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தனது தீர்ப்பை வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், LGBTQIA+ நபர்கள் தம்பதிகளாவதற்கான உரிமைகளில் பாகுபாடு காட்ட வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

    டிஜிவ்க்க்

    இந்திய தலைமை நீதிபதி தனது உத்தரவின் போது கூறியதாவது:

    குயர் சமூகத்தினர் நகர்ப்புற உயரடுக்கினர் மட்டுமல்ல. குயர் சமூகத்தினர் நகர்ப்புறத்தை மட்டும் தேர்ந்தவர்கள் என்று சொல்வது, கிராமங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குயர் நபர்களின் அடையாளத்தை அளிக்கும் முயற்சி.

    இந்த விஷயத்தில் இலக்கியத்தின் வரையறுக்கப்பட்ட ஆய்வின் மூலம், தன் பாலின ஈர்ப்பு ஒரு புதிய பாடம் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.

    சிறப்புத் திருமணச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும். இந்த நீதிமன்றம் சட்டமியற்றும் களத்திற்குள் நுழைய விரும்பவில்லை.

    திருமணம் என்ற விஷயம் சதியில் ஆரம்பித்து விதவைகள் திருமணம், குழந்தைகள் திருமண ஒழிப்பு என பல நிலையை கடந்து வந்துள்ளது. எனவே, திருமணம் ஒரு நிலையான மற்றும் மாறாத நிறுவனம் என்று கூறுவது தவறானது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    உச்ச நீதிமன்றம்

    பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்  பலாத்காரம்
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் குஜராத்

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    இந்தியா

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    உலக பிரியாணி தினம்: பிரியாணி கடந்து வந்த பாதை! உணவு பிரியர்கள்
    ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு  ராஜஸ்தான்
    அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் ஆந்திரா

    மத்திய அரசு

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு  இந்தியா
    இனி பிறப்பு சான்றிதழ்களும் அடையாள ஆவணமாக அங்கீகரிக்கப்படும்: மத்திய அரசு நாடாளுமன்றம்
    இன்று உங்கள் தொலைபேசியில் அவசர எச்சரிக்கை வந்ததா? இதோ அதன் அர்த்தம் ஸ்மார்ட்போன்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பயங்கரவாதம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025