NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

    எழுதியவர் Nivetha P
    Dec 18, 2023
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது.

    இதன் காரணமாக குறிப்பிட்ட அந்த 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    முன்னதாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று(டிச.,18)நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், அந்த தேர்வுகள் வேறொரு நாளில் நடத்தப்படும் என்றும் அப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் விருதுநகர் பொறியியல் கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மழை 

    வரலாறு காணாத மழை பொழிவு காரணமாக பெரும் சேதங்கள் 

    இதனையடுத்து, 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நடந்து வரும் அரையாண்டு தேர்வுகளும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்ட காயல்பட்டினத்தில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 93 செ.மீ. மழை பாதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது.

    4 மாவட்ட நீர்நிலைகள், ஆறுகள் உள்ளிட்டவை நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ பதிவுகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

    போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மற்றும் மாவட்ட சார்பில் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும் வரலாறு காணாத மழை பொழிவு காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    விருதுநகரிலும் தேர்வுகள் ஒத்திவைப்பு 

    #BREAKING | விருதுநகரில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!#SunNews | #AnnaUniversity | #TNRains | #Virudhunagar pic.twitter.com/yJnRdnhea3

    — Sun News (@sunnewstamil) December 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    தேர்வு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனமழை

    திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து தமிழகம்
    மிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன? புயல் எச்சரிக்கை
    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் புயல் எச்சரிக்கை

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை  புதுச்சேரி
    அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா? சென்னை
    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல் சென்னை
    தீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  வங்க கடல்

    தமிழக அரசு

    ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு  ஆர்.என்.ரவி
    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு  விடுமுறை
    சிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு  மின்சார வாரியம்
    10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு ஆர்.என்.ரவி

    தேர்வு

    பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம் பள்ளி மாணவர்கள்
    தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை ராஜஸ்தான்
    டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது  மாற்றுத்திறனாளி
    சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025