ஐபிஎம்: செய்தி
மல்டி-டிரில்லியன் டாலர் ஏஐ விளம்பரம் வெறும் குமிழிதான்! ஐபிஎம் சிஇஓ கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு
உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக பில்லியன் கணக்கிலான டாலர்களை வாரி இறைத்து வரும் நிலையில், ஜோஹோ நிறுவனம் இந்த ஆபத்தான ஏஐ முதலீட்டு குமிழி போட்டியில் தங்களை இணைத்துக் கொள்ளாது என்று அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக ஆக்சென்ச்சரை TCS முந்தியுள்ளது
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2021-க்குப் பிறகு முதன்முறையாக ஆக்சென்ச்சரை முந்தி, உலகின் மிகவும் மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.