NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை
    கடந்த ஆண்டு பண மோசடி வழக்கில் விவோ நிறுவனம் மற்றும் தொடர்புடைய நபர்களை அமலாக்கத்துறை சோதனை இட்டது.

    பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை

    எழுதியவர் Srinath r
    Dec 07, 2023
    02:33 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிரான பண மோசடி வழக்கில், முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அரசு தரப்பு புகார் பதியப்பட்டுள்ளதாகவும்,

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, விவோ இந்தியா நிறுவனம் குற்றவாளியாகப் சேர்க்கப்பட்டுள்ளது என இது குறித்து அறிந்தவர்கள் பிடிஐ இடம் தெரிவித்தனர்.

    அமலாக்கத்துறை இந்த விசாரணையில் லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் எம்.டி ஹரி ஓம் ராய், சீன குடிமகனான ஆண்ட்ரூ குவாங், பட்டய கணக்காளர்கள் நிதின் கர்க் மற்றும் ராஜன் மாலிக் ஆகியோரை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    ₹62,476 கோடி சீனாவுக்கு மாற்றப்பட்டதாக

    அமலாக்கத்துறை முன்னர் உள்ளூர் நீதிமன்றத்தின் முன் தனது ரிமாண்ட் ஆவணங்களில்,

    நான்கு பேரின் செயல்பாடுகள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் எனவும், தவறான ஆதாயங்களைப் பெற விவோ இந்தியா நிறுவனத்திற்கு உதவியதாகவும் கூறியது.

    இது தொடர்பாக விவோ நிறுவனம் மற்றும் தொடர்புடைய நபர்களை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனையிட்ட அமலாக்கத்துறை, பண மோசடி கும்பலை கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.

    இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக விவோ-இந்தியாவால் சீனாவுக்கு "சட்டவிரோதமாக" ₹62,476 கோடி மாற்றப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    இருப்பினும் கைது செய்யப்பட்ட ராய், கடந்த 2014 ஆம் ஆண்டு விவோ மற்றும் லாவா நிறுவனங்களிடையே கூட்டுறவு ஏற்படுத்து முயன்றதாகவும்,

    பண பரிமாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்கத்துறை
    அமலாக்க இயக்குநரகம்
    சீனா
    டெல்லி

    சமீபத்திய

    சென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சென்னை மாநகராட்சி
    பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன  இண்டிகோ
    'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு இந்தியா
    தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு பொள்ளாச்சி

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    சீனா

    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் 7 பதக்கங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: 2வது நாளிலும் 17 பதக்கங்களை வென்றது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round UP: வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் உலக கோப்பை
    புதிதாக எட்டு வைரஸ்களைக் கண்டறிந்த சீன ஆராய்ச்சியாளர்கள் வைரஸ்

    டெல்லி

    பாடகர் ஹனி சிங், மனைவி ஷாலினி தல்வாருக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது பாடகர்
    டெல்லி காற்று மாசுபாடு: தொடர்ந்து 6வது நாளாக நச்சுப் புகைமூட்டத்தால் திணறும் தலைநகரம்  மும்பை
    காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் குளிர்கால விடுமுறை: டெல்லியில் அதிரடி  இந்தியா
    எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல்  திரிணாமுல் காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025