NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம் 
    இந்த பயங்கரமான சம்பவம் லாகூரில் உள்ள குஜ்ஜர்புராவில் நடந்தது

    3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 24, 2023
    01:55 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி தன் தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

    கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த பிலால் கான் என்ற தன் தந்தையை செப்டம்பர் 23ஆம் தேதி காலை 6 மணிக்கு அந்த 14 வயது சிறுமி சுட்டுக் கொன்றார்.

    இந்த பயங்கரமான சம்பவம் லாகூரில் உள்ள குஜ்ஜர்புராவில் நடந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக தன்னை எப்படி பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்பதை பாதிக்கப்ட்ட சிறுமி விவரமாக அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

    டிவ்க்ஹ்ன்

    சுடப்பட்டவுடன் சம்பவ இடத்திலேயே உயிருழந்த பிலால் கான்

    தொடர்ந்து அத்துமீறலுக்கு ஆளாகியதால் தான் சோர்வடைந்துவிட்டதாகவும், அதனால் தன் தந்தையை கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையான பிலால் கான் தையல்காரராக பணிபுரிந்து வந்தவர் ஆவார். அவர் சுடப்பட்டவுடன் சம்பவ இடத்திலேயே உயிருழந்தார்.

    இந்நிலையில், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்திய பிறகு சந்தேக நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு தான், தனது மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்
    பலாத்காரம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது? இந்தியா
    கர்நாடக நீதிபதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்  கர்நாடகா
    பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி தீவிரவாதிகள்
    தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை  தீவிரவாதிகள்

    உலகம்

    போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ரஷ்யா
    செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே அமெரிக்கா
    இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்  பாரத்
    ஆறு வயதில் வீடியோ கேம் உருவாக்க முடியுமா? சாதித்து காட்டிய சிறுமி சிமர் குரானா கின்னஸ் சாதனை

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025