NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்
    வன்முறையில் சிக்கி 97க்கும் மேற்பட்டோர் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன

    பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 05, 2024
    10:03 am

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உட்பட பங்களாதேஷின் பல நகரங்களில் ஒரு வன்முறை அலை வீசியது.

    இதன் விளைவாக 97 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மாணவர் எதிர்ப்பாளர்கள், காவல்துறை மற்றும் ஆளும் கட்சி செயல்பாட்டாளர்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.

    பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்யக் கூறிவரும் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்தது. கடந்த மாதம் வெடித்த போராட்டத்தில் இதுபோன்ற கடும் நடவடிக்கையை எடுத்தது இதுவே முதல் முறையாகும்.

     அறிவுறுத்தல்

    பங்களாதேஷில் வாழும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

    இதற்கிடையே மறு அறிவிப்பு வரும் வரை பங்களாதேஷிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய பிரஜைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது மற்றும் பங்களாதேஷில் உள்ள இந்திய அதிகாரிகள் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடிமக்களை எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டனர்.

    15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, ஜனவரியில் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்த ஹசீனாவுக்கு, இந்தப் போராட்டம் பெரும் சவாலாக மாறியுள்ளது.

    "தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பிரஜைகள் மறு அறிவிப்பு வரும் வரை வங்காளதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்க கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    காவல்துறை
    காவல்துறை
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    பங்களாதேஷ்

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை

    காவல்துறை

    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா
    கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஜார்கண்ட்
    நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி
    மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை

    காவல்துறை

    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பெங்களூருக்கு அழைத்து சென்றது காவல்துறை  பெங்களூர்
    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்
    சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை  ஆஸ்திரேலியா
    இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக பரவிய அமித் ஷாவின் வீடியோ: காவல்துறை வழக்கு பதிவு  அமித்ஷா

    வெளியுறவுத்துறை

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி அமெரிக்கா
    போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார் இந்தியா
    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்  கேரளா
    ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025