NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா
    நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சிறப்புத் திருப்பலி விழா ஒன்று நடைபெற்றது.

    105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா

    எழுதியவர் Sindhuja SM
    Jul 18, 2023
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடியின் அரசுமுறை அமெரிக்க பயணம் முடிந்து சில நாட்களே ஆகி இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான 105 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது.

    நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சிறப்புத் திருப்பலி விழா ஒன்று நடைபெற்றது.

    இந்த விழாவின் போது, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, கன்சல் ஜெனரல் ரந்தீர் ஜெய்ஸ்வால் மற்றும் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் மதிப்புமிக்க இந்தியப் பழங்காலப் பொருட்கள் சிலவற்றை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது.

    இந்த விழாவில் உரையாற்றிய தரன்ஜித், இந்தியாவுக்கு சொந்தமான 100 தொல்பொருட்கள் "வெறும் கலைபொருட்கள் மட்டுமல்ல. இவை நமது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதத்தின் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்.

    சஜிக்

    கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது 

    "இந்த இழந்த பாரம்பரிய பொருட்கள் வீடு திரும்பும்போது, ​​அது மிகுந்த உணர்ச்சிவசத்துடன் பெறப்படும். இவை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும்." என்றும் அவர் கூறினார்.

    "இந்த 105 தொல் பொருட்களில் 47 பொருட்கள் கிழக்கு இந்தியாவை சேர்ந்தவைகளாவும், 27 பொருட்கள் தென் இந்தியாவை சேர்ந்தவைகளாவும், 22 பொருட்கள் மத்திய இந்தியாவை சேர்ந்தவைகளாவும், 6 பொருட்கள் வட இந்தியாவை சேர்ந்தவைகளாவும், 3 பொருட்கள் மேற்கு இந்தியாவை சேர்ந்தவைகளாவும் இருக்கின்றன" என்று ஒரு அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 18-19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு சொந்தமான இந்த கலைப்பொருட்கள் டெரகோட்டா, கல், உலோகம் மற்றும் மரத்தால் செய்யப்பட்டவைகளாகும்." என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    பிரதமர்
    தொல்லியல் துறை

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    அமெரிக்கா

    ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்
    அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    "இருபெரும் ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்தது பிரதமர் மோடியின் வருகை"- ஜில் பைடன் பேச்சு! பிரதமர் மோடி
    வட அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியைத் தேடும் பணிகள் தீவிரம் உலகம்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 14 தங்கம் வெள்ளி விலை
    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    லிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி வணிகம்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான் 3

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    தொல்லியல் துறை

    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  காஞ்சிபுரம்
    ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு  ஹைதராபாத்
    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை  மு.க ஸ்டாலின்
    விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்  விருதுநகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025