NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி
    இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய முதல் அமெரிக்க-இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி

    எழுதியவர் Sindhuja SM
    Oct 02, 2023
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜோ பைடன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை "நம்பமுடியாத அளவிற்கு திறமையானவர்" என்றும், நவீன இந்திய-அமெரிக்க உறவுகளின் "கட்டமைப்பாளர்" என்றும் புகழ்ந்துள்ளார்.

    அமெரிக்காவின் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளரான ரிச்சர்ட் வர்மா, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில், இந்திய தூதரகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ரிச்சர்ட் வர்மா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை புகழ்ந்துள்ளார்.

    ரிச்சர்ட் வர்மா, அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணியாற்றும் மிக உயர்ந்த அதிகாரத்தை கொண்ட ஒரு அமெரிக்க-இந்தியர் ஆவார்.

    தகவ்க்ள்ம்

    'இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவாக உள்ளது'

    பராக் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா பணியாற்றி இருக்கிறார்.

    மேலும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய முதல் அமெரிக்க-இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமை இல்லாவிட்டால், நமது உறவுகள்(அமெரிக்க-இந்திய உறவுகள்) இந்த அளவுக்கு வலுவானதாக இருந்திருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், மகாத்மா காந்தியின் கொள்கைகளை நினைவு கூர்ந்த அவர், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பகிரப்பட்ட சிந்தனைகள் மற்றும் பகிரப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    எஸ்.ஜெய்சங்கர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அமெரிக்கா

    யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி யுஎஸ் ஓபன்
    அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம் பிரதமர் மோடி
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா
    எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார் ஜி20 மாநாடு

    இந்தியா

    கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தும் இந்திய ஹேக்கர்கள் குழு சைபர் கிரைம்
    டைம்ஸ் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 91 இந்திய பல்கலைக்கழகங்கள்  உலகம்
    ரூ.2000 நோட்டுகள் - வங்கிகளில் செலுத்துவதற்கான அவகாசம் நாளையோடு நிறைவு  ரிசர்வ் வங்கி
    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் மத்திய பிரதேசம்

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025