NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர்
    தென் அமெரிக்க நாடான சுரினாமில் 27.4% இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 06, 2023
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பல இந்தியர்கள் "வேலைக்காக" பிற பிரிட்டிஷ் காலனிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

    அந்த வரிசையில் 150 ஆண்டுகளுக்கு முன் உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த பலர் சுரினாமில் உள்ள டச்சுக் காலனிக்கு வேலைக்கு சென்றனர்.

    அந்த காலனியில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பிறகு, அங்கு வேலைக்காக சென்ற இந்தியர்கள் அந்த நாட்டிலேயே தங்கிவிட்டனர்.

    தற்போது, தென் அமெரிக்க நாடான சுரினாமில் 27.4% இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியர்கள் சுரினாமுக்கு சென்று 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற கலாச்சார விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், சுரினாம் அதிபர் சந்திரிகா பர்சாத் சந்தோகியும் இன்று கலந்து கொண்டனர்.

    details

    இந்த நிகழ்ச்சியின் போது இந்திய குடியரசு தலைவர் கூறியதாவது:

    1873ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியர்கள் கப்பல் மூலமாக சுரினாமுக்கு அழைத்துவரப்பட்டனர். அடுத்த சில தசாப்தங்களில் 34,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சுரினாமுக்கு வந்தனர்.

    சுரினாமுக்கு இந்தியர்கள் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட இன்று நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம். இது சுரினாமின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

    இன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதியை நீட்டிக்க எனது அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நான்காவது தலைமுறையிலிருந்து ஆறாவது தலைமுறையினர் வரை இனி OCI அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

    முதல் கப்பலில் சுரினாமுக்கு வந்த மூதாதையர்களின் வம்சாவளிகளும் இனி OCI கார்டைப் பெற்றுக்கொள்ளலாம். என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இந்தியா

    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி
    சர்வதேச தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் தடகள போட்டி
    NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்  பள்ளி மாணவர்கள்
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு பிரதமர் மோடி

    உலகம்

    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா
    பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி இந்தியா
    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி  இந்தியா
    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  இந்தியா

    உலக செய்திகள்

    அடுத்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத அளவு வெப்பம் அதிகரிக்கும்: ஐநா  உலகம்
    சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம் சீனா
    திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை தடை செய்யும் டெக்சாஸ்!  திருநங்கை
    அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு! பள்ளி மாணவர்கள்

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025