NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்
    மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவிற்கு உள்நாட்டில் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது

    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2024
    09:13 am

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் (ஜேபி) தலைவர் காசிம் இப்ராஹிம், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதாக மாலத்தீவு டிஜிட்டல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "எந்தவொரு நாட்டைப் பற்றியும், குறிப்பாக அண்டை நாடு, உறவைப் பாதிக்கும் வகையில் நாம் பேசக்கூடாது. நமது மாநிலத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை உள்ளது. அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதி சோலி இதை பரிசீலித்தே, 'இந்தியாவை வெளியேற்றும்' பிரச்சாரங்களை தடை செய்து ஆணை பிறப்பித்தார்" என்று அவர் கூறினார்.

    வலுக்கும் எதிர்ப்பு 

    "மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்"

    மேலும், "ஜனாதிபதி முய்ஸு, சீனப் பயணத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு எதிராக அவர் கூறிய கருத்துக்கு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்" எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில், அப்போதைய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலி, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா அவுட்' பிரச்சாரம் "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்று கூறி அதை தடை செய்து அரசாணை பிறப்பித்தார்.

    மேலும், பிரச்சார பதாகைகளை அகற்றவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார்.

    மாலத்தீவில் இந்திய துருப்புக்களை அகற்றுவது தான், ஜனாதிபதித் தேர்தலின் போது முய்சு கட்சியின் முக்கிய பிரச்சார திட்டமாக இருந்தது.

    முய்சு, மாலத்தீவில் செப்டம்பரில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கும், மாலத்தீவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    இந்தியா

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    பிரதமர் மோடி

    புதிய விமான நிலைய டெர்மினலை திறந்து வைக்க திருச்சி வருகிறார் பிரதமர் மோடி திருச்சி
    வெள்ள பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார் பிரதமர் மோடி  தமிழகம்
    'இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு': பிரதமர் மோடி பேச்சு  இந்தியா
    தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன்  தூத்துக்குடி

    நரேந்திர மோடி

    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம்  வந்தே பாரத்
    'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி  ஜி20 மாநாடு
    யூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி இந்தியா

    இந்தியா

    லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல் லட்சத்தீவு
    தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை; மம்தா பங்கெடுக்கவில்லை  எதிர்க்கட்சிகள்
    இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு மல்லிகார்ஜுன் கார்கே
    அரசு பங்களாவை 'உடனடியாக' காலி செய்யுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025