NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான்
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 06, 2025
    08:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பஹல்காமில் மதரீதியான தாக்குதல் நடத்தி 26 பேரைக் கொன்ற பிறகு, இந்த ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது.

    இந்த ஒப்பந்தம் 1960இல் உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இரு தரப்பும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அறிக்கைகளின்படி, பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் சையத் அலி முர்தாசா மூலம், மே மாதத்திலும் அதற்குப் பிறகும் அனுப்பப்பட்ட தொடர் கடிதங்களில் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வெளியுறவு அமைச்சகம்

    இந்திய வெளியுறவு அமைச்சத்திற்கு அனுப்பட்ட கடிதம்

    இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கு பாகிஸ்தான் கடிதங்களை அனுப்பிய நிலையில், இதுகுறித்தான அனைத்து தகவல்தொடர்புகளும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, பாகிஸ்தான் உலக வங்கியிடம் இதில் தலையிட கோரிக்கை விடுத்த நிலையில், அந்த அமைப்பு மத்தியஸ்தம் செய்ய மறுத்துவிட்டது.

    சிந்து நதி ஒப்பந்தம் கிழக்கு நதிகளை (சட்லஜ், பியாஸ், ரவி) இந்தியாவிற்கும் மேற்கு நதிகளை (சிந்து, ஜீலம், செனாப்) பாகிஸ்தானுக்கும் ஒதுக்குகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்திய தேசிய உரையில், தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று உறுதியாகக் கூறினார்.

    பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    பாகிஸ்தான்
    இந்தியா
    ஆசியா

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் கால்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல் துரைமுருகன்
    இந்தியாவில் மே மாத பயணிகள் வாகன விற்பனை மூன்று சதவீதம் சரிவு; காரணம் என்ன? வாகனம்
    குடிநீர் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்ட இளமைப் பருவம்; மனம் திறந்து பேசிய சுந்தர் பிச்சை சுந்தர் பிச்சை

    சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  பாகிஸ்தான்
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  உளவுத்துறை
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா

    இந்தியா

    700க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்; சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள் மீது இந்தியா கடும் நடவடிக்கை பங்களாதேஷ்
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவர்களாகவே இந்தியாவுடன் விரைவில் இணைவார்கள்; ராஜ்நாத் சிங் உறுதி ராஜ்நாத் சிங்
    சூடு பிடிக்கும் #FundKaveriEngine பிரச்சாரம்; இந்தியாவின் உள்நாட்டு போர் ஜெட் என்ஜினின் தற்போதைய நிலை என்ன? பாதுகாப்பு துறை
    பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம் ஷெபாஸ் ஷெரீப்

    ஆசியா

    வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே நெஸ்லே
    தென்கிழக்காசியாவில் யாகி சூறாவளியால் கடும் சேதம்; 500க்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம் சூறாவளி
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025