NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் 

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ​​மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி செக்டரில் இருக்கும் சர்வதேச எல்லையில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய போஸ்ட் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா டுடே டிவி செய்தியை வெளியிட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்ததாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்திய எல்லைக்குள் இருக்கும் கிருஷ்ணா காடி என்ற பகுதியில் உள்ள ஒரு இந்திய போஸ்ட் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை பாதுகாக்கும் இந்திய இராணுவத் துருப்புக்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர்.

    பாகிஸ்தான் 

    அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது

    சிறிது நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தானுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகும்.

    பாகிஸ்தான் படையினரின் இந்த போர்நிறுத்த மீறல், ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்யும் முயற்சியாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்தத் தாக்குதல் காரணமாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று பாகிஸ்தானில் பொது தேர்தல் தேர்தல்
    பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை தேர்தல்
    பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: நவாஸ் ஷெரீப்பின் அடுத்த திட்டம்  இம்ரான் கான்
    பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன் இம்ரான் கான்

    இந்தியா

    வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா? மும்பை
    பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம் அமெரிக்கா
    நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்  நீட் தேர்வு
    காஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின  மேற்கு வங்காளம்

    உலகம்

    வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்  லண்டன்
    பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து நார்வே
    விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ சிங்கப்பூர்
    பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி  ஆஸ்திரேலியா

    உலக செய்திகள்

    நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்  தாய்லாந்து
    பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல் பாகிஸ்தான்
    இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025