NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி

    உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 01, 2024
    03:51 pm

    செய்தி முன்னோட்டம்

    உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காசாவில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பேசிய ஹமாஸ் இது ஒரு "அசிங்கமான படுகொலை" என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதை மறுத்துள்ள இஸ்ரேல், கூட்ட நெருக்கடியால் தான் அந்த 112 பேரும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.

    காசாவை சேர்ந்த 2.4 மில்லியன் மக்களுள் பெரும்பாலோர் ரஃபாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ளவர்கள், இஸ்ரேல் அதன் தாக்குதல்களைத் தொடர்வதால் பஞ்சம் மற்றும் பட்டினியின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

    காசா 

    உணவு மற்றும் மருத்துவ உதவி அனுப்பப்படுவதை தாமதப்படுத்தும் இஸ்ரேல் 

    இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சியான கமெல் அபு நஹெல் என்பவர், "உணவு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டவுடன் குடியிருப்பாளர்கள் நள்ளிரவில் விநியோக இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் உணவு டிரக்கைச் சுற்றி திரண்டவுடன், ​​அதை அச்சுறுத்தலாக கருதிய இஸ்ரேலிய துருப்புக்கள், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது." என்று கூறியுள்ளார்.

    காசாவுக்குள் உணவு மற்றும் மருத்துவ உதவி அனுப்பப்படுவதை பல வாரங்களாக இஸ்ரேல் தாமதப்படுத்தி வருகிறது.

    காசாவில் உள்ள மக்கள் உணவு இல்லாமல் திண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு கப்பல்கள் மூலம் உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலிய போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    காசா

    போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்
    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா

    இஸ்ரேல்

    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்  ஈரான்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஏமன்
    ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு இஸ்ரேல்
    காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது  ஐநா சபை
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025