NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

    2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

    எழுதியவர் Sindhuja SM
    May 06, 2024
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகளைத் தாக்கியதாக காசா சிவில் பாதுகாப்பு மற்றும் உதவி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து, கிழக்கு ரஃபா பகுதிகளில் தரைவழி தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.

    எனவே, அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கேட்டு கொண்டது.

    இந்நிலையில், இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டது போலவே, கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    "இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பகுதிகள் காசா சர்வதேச விமான நிலையம், அல்-ஷுகா பகுதி, அபு ஹலாவா பகுதி, சலாஹெதின் தெரு பகுதி மற்றும் சலாம் சுற்றுப்புறம் ஆகியவற்றின் எல்லைக்கு அருகில் உள்ளன" என்று காசா சிவில் பாதுகாப்பு முகமை கூறியுள்ளது.

    காசா 

    இந்த தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை 

    இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    ரஃபாவின் கிழக்குப் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரெட் கிரசன்ட் சொசைட்டியின் அவசரகால நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த ஒசாமா அல்-கஹ்லூட் தெரிவித்துள்ளார்.

    "இந்த தாக்குதல் வீடுகளை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் யாரும் பாதிக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.

    அல்-சலாம், அல்-ஷுகா மற்றும் பிற பகுதிகளில் குண்டுவெடிப்பு தீவிரமாக இருந்தது என்று கிழக்கு ரஃபாவில் வசிக்கும் யாகூப் அல்-ஷேக் சலாமா(30) தெரிவித்துள்ளார்.

    "குழந்தைகளும், பெண்களும் எங்கு செல்வது எனத் தெரியாமல் அச்சமடைந்துள்ளனர்,'' என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    காசா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    இஸ்ரேல்

    இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பெஞ்சமின் நெதன்யாகு
    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை காசா
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம் இஸ்ரேல்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலகம்

    இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்  இஸ்ரேல்
    'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள்  பாகிஸ்தான்
    ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு அமெரிக்கா
    1900 இல் பிறந்த உலகின் வயதான மனிதர் தங்கள் நாட்டில் இருப்பதாக பெரு அறிவிப்பு கின்னஸ் சாதனை

    உலக செய்திகள்

    பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு  அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன்  பாகிஸ்தான்
    'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு  அமெரிக்கா
    கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025